எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 416)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 49,50 & 51 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: வைகாசி 21 , 2054 / ஞாயிறு / 04.06.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

இணையத்தமிழ்ச்சுடர் தேமொழி

இதழாளர்

முனைவர் சான் சாமுவேல்

இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்

எழுத்தாண்மை ஏந்தல் பவளசங்கரி

செயலாசிரியர், வல்லமை மின்னிதழ்  

நிறைவுரை :

அரசியல் வித்தகர் தோழர் தியாகு

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

நன்றியுரை : தமிழார்வலர் புனிதா சிவக்குமார்