வள்ளலார் சொல்கிறார்

            கங்கையிலே காவிரியிலே

           நூறு முறை மூழ்கி

கணக்கற்ற திருக்கோயில்

கால்தேயச் சுற்றி

வெங்கொடிய பலநோன்பு

ஏற்றுடலை வருத்தி

வேதங்கள் கூறுகின்ற

யாகமெல்லாம் செய்து

பங்கமிலா வேதியர் கை

பணம் அள்ளித் தந்து

பசுவதனைப் பூசித்து

அதன் கழிவை உண்டு

தங்களுயிர் மோட்சத்தை

அடைவதற்கே முயலும்

தயவிலார் சத்தியமாய்

முக்தியதை அடைய மாட்டார்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 92