மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016 :  காலை 11.00

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு மணற்கேணி ஒருங்கிணைப்பில் ஈசா மையத்தின் சார்பில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நூல்கள் நன்கொடையாக வழங்கும் விழா. இயன்ற நண்பர்கள் வருக!

அழை-நூலகங்களுக்குமணற்கேணி-நூல் வழஞ்கல் - azhai)manarkeni_nuulvazhanguvizhaa