தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்: மாசி 27, 2055 / 10.03.2024 காலை 10.00

ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம்

 இணைய அரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும்உரையாளர்கள்

தொடர்பொழிவுச் செம்மல் முனைவர் முகிலை இராசபாண்டியன்

அகழ் அறக்கட்டளையாளர் குமுகக் கவிச் சிற்பி செ.வினோதினி

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

திறனாய்வர்:  இளைய ஒளவை முனைவர் தாமரை

நிறைவுரை :  பொதுமைஅறிஞர்  தோழர்தியாகு

நன்றியுரை : மாணவச் செல்வன் மயிலை இளவரசன்