சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.   (குறள் ௨௱ – 200)

தமிழே விழி!                                                தமிழா விழி!                                         

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை  76,77 & 78 : இணைய அரங்கம்

கார்த்திகை 17, 2054 ஞாயிறு 03.12.2023 காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தமிழும் நானும்” – உரையாளர்கள்

கணிஞர் மு.மயூரன், இலங்கை

எழுத்தாளர் முனைவர் ஆதிரை முல்லை

இதழாளர் கணிஞர் மெய் சித்திரா, ஆங்காங்கு

நிறைவில்  குமுகாயப் போராளி தோழர் தியாகு

நன்றி:  அபி பிரியா, முதுகலை மாணவர், ம.கா.பல்கலைக்கழகம்