தமிழே விழி!                                                                                          தமிழா விழி!

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 79 & 80 : இணைய அரங்கம்

மார்கழி 01, 2054 / 17.12.2023 முற்பகல் 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொடர்ந்து முற்பகல் 11.00 | என்னூல் திறனரங்கம் 4

இலக்குவனார் திருவள்ளுவனின் முந்நூல் குறித்த  இணையவழித் திறனாய்வரங்கம்

நிறைவுரை :  தமிழ்த் தேசியர்  தோழர் தியாகு