செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 411)

தமிழ்க் காப்புக் கழகம்

மன்னும் இமயமலை                                         எங்கள் மலையே !

மாநிலமீததுபோல்                                                  பிறிதில்லையே !

இந்திய விடுதலை நாள் உரையரங்கம்

“விடுதலையானது இந்தியா!

அடிமையானது தமிழ்நாடு?”

நாள் : ஆடி 28, 2054 ஞாயிறு 13.08.2023  காலை 10.00

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள் :

உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

இளைய ஒளவை முனைவர் தாமரை

சிறப்புரை : தமிழ்த்தேசியச் செம்மல் தோழர் தியாகு    

நன்றியுரை: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்