பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019

மாலை 4:30 மணி

 இடம்: ஆவடி பெரியார் மாளிகை

இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாமாண்டு நினைவேந்தல்

 தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) 

 முன்னிலை:  க.இளவரசு (செயலாளர்),

ஏழுமலை (துணைத் தலைவர்),

உடுமலை வடிவேல் (அமைப்பாளர்),

வெ.கார்வேந்தன் (இளைஞரணித் தலைவர்),

க.கலைமணி (இளைஞரணிச் செயலாளர்)

 நினைவேந்தல் உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)

 நன்றியுரை: வை.கலையரசன்

 ஏற்பாடு: ஆவடி மாவட்டம்.