தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை

உலகத்திருக்குறள் மையம்

இணைந்து நடத்தும்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021

ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00

இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை.

திருவள்ளுவர் வாழ்த்து

வரவேற்புரை

ஆய்வாளர்கள் அரங்கம்

பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள்

  • 1
  • திருக்குறள் ஒப்பாய்வுகள்
  • பேரா.இரா.ஆரோக்கிய மேரி, சென்னை

2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள்

திருக்குறள் ஆய்வாளர் ஏ.சிவபாக்கியம்

3. திருக்குறள் சான்றோர்கள் பற்றிய ஆய்வுகள்

அருள்திரு திருத்குறள் தூதர் சு.நடராசன், சென்னை

சிறப்பு ஆய்வுரைகள்

புனித நூல் இரிக்கு வேதமா? திருக்குறளா?

ஆய்வாளர்

திருக்குறள் ஆய்வாளர், உலகச் சாதனையாளர்

சுந்தர எல்லப்பன், செங்கல்பட்டு

தேசிய நூல் பகவத்து கீதையா? திருக்குறளா?

ஆய்வாளர்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர்,அகரமுதல மின்னிதழ்

தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்

திருக்குறள் தாெடர் பேருரை: 1 மணிநேரம்

பொருள்: திருவள்ளுவரின் உலகளாவிய சாதனைகள் தொடர் 20

பொருள்:

ஆரியரின் அறப்பிறழ்வுகளும் திருவள்ளுவரின் அறச் சீற்றங்களும் தொடர் 7

(கணவனும் மனைவியும்)

ஆய்வுரை வழங்குபவர் :

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர்

அருள்திரு திருக்குறள் புனிதர் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு

(திருக்குறள் உலகப்பொதுமறை அன்று, அது சனாதன நூல் என்பார் கூற்றை மறுத்துத

திருக்குறள் உலக நூல் என்னும் பொருண்மையில் 1000 பக்க நூல் உருவாக்கத்திற்காக

50மணி நேரம் ஆய்வுரை ஆற்றும் திட்ட வரைவிலான ஆய்வுப் பயணம்)

உண்மையை அறிந்து உலகிற்கு உணர்த்த வாருங்கள்!

நன்றியுரை

தங்கள் வரவு உறவு நாடும்

முனைவர் கு.மோகன்ராசு

பொறுப்பாளர்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம்

கேள்வி நேரம் உண்டு

இடைவேளைத் தேநீரும் நண்பகல் உணவும் வழங்குபவர்:

தமிழ்நாடு அரசு அயோத்திதாசர் விருதாளர்

முனைவர் கோ.ப.செல்லம்மாள், சென்னை