திருக்குறள் ஆய்வரங்கம் 1028 : சனாதன எதிர்ப்பு : கு. மோகனராசு

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1028 திருக்குறள் உலக நூல் அன்று அது சனாதன தரும நூல் என்னும் பரப்புரையை மறுத்து, திருக்குறள் உலக நூல்- சனாதன எதிர்ப்பு நூல் என்பதை நிலைநாட்டும் புள்ளிவிவர அடிப்படையிலான நுட்பமான தொடர் ஆய்வுப் பொழிவுகள் 🕢 காலம் : தி. ஆ. 2054, புரட்டாசி 20 07-10-2023  சனிக்கிழமை  காலை 10-00 மணி 🌲 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,…

உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை

திருக்குறள் உலக நூல் – மாநாட்டுக் கால்கோள் விழா நூல்கள் வெளியீட்டு விழா விருதுகள் வழங்கும் விழா நிறுவனர் திருக்குறள் முனைவர் சாந்திமோகனராசு அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நாள் புரட்டாசி 25, 20501 சனி 12.10.2019 காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

திருக்குறள் உயராய்வு அரங்கு 927 – திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் உயராய்வு அரங்கு 927 திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை: திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார் உரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக!

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக! உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு, திருக்குறள் அருவினையாளர்கள் விவரங்களைத் தொகுத்து வெளியிட உள்ளார். தாம் அறிந்த விவரங்களைத் தொகுத்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் திருத்தங்கள், கூடுதல் விவரங்கள், புதிய சேர்க்கைகள் ஆகியவற்றை உலகத் தமிழன்கர்கள் தருமாறு வேண்டுகிறார். எனவே, இவற்றைப் படித்துப்பார்த்து உரிய திருத்தங்கள் இருப்பின் அவற்றையும் புதிய விவரங்களையும் தருமாறு வேண்டுகிறோம்.

உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்

உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10..00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை:  திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் தேனீ பேரா.வெ.அரங்கராசன் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் பூரணகலா  – திருக்குறள் சான்றோர் பேரா.வெ.அரங்கராசன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

புலவர் விசயலட்சுமியின் இரு நூல்கள் வெளியீடு

உலகத் திருக்குறள் மையம் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா ஏழு நூல்களின் வெளியீடு திருக்குறள் புலவர் தி.வெ.வியலட்சுமியின் ‘ஒரு வரியுள் வள்ளுவம்’, ‘திருக்குறள்அலைகள்’  திருக்குறள் தேனீ  வெ.அரங்கராசன் ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ நூல் வெளியீடு

திருக்குறள் வாழ்விலாக்க எழுச்சி விழா

ஆவணி 05, 2046 / ஆகத்து 22,2015 சனி காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை சென்னை  உலகத் திருக்குறள் மையம் முனைவர் கு.மோகன்ராசு முனைவர் பா.வளன்அரசு முனைவர் ஆறு.அழகப்பன் இலக்குவனார் திருவள்ளுவன் பேரா.வெ.அரங்கராசன் முனைவர் கா.மு.சேகர் புலவர் மு.வேங்கசடேசன் நூல் வெளியீடுகள் திருக்குறள் தூதர்கள் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம்