அழை-கம்பன்கழகம் :azhai_kambankazhagam

அன்புடையீர்

வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா  ஆனி 19, 2047 /  2.7.2016  சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது.

6.00மணி – இறைவணக்கம்

6.05. வரவேற்புரை – பேராசிரியர் மு.பழனியப்பன்

6.10  உரை :

முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய

திரு. . இரா. மாது,

திருச்சிராப்பள்ளி

கம்பன் கழகச் செயலாளர்.

6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி

6.55 – கம்பராமாயணம் பற்றி நூற்றுக் கணக்கில் அதிக நூல்களை வெளியிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக~பதிப்புத்திலகம்| திரு வானதி இராமநாதன் முனைவர் பட்டம் பெற்றமைக்காகப் பாராட்டு

மணிமேகலைப்  பதிப்பகம் திரு.இரவி. தமிழ்வாணன்

திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பேராசிரியர்; திரு சபா. அருணாசலம்

வாழ்த்திச் சிறப்பித்தல்

தேவகோட்டை நிலக்கிழார்

திரு. சோம. நாராயணன்

7.40 ஏற்புரை –  முனைவர் வானதி இராமநாதன்

7.45 – சுவைஞர்கள் கலந்துரையாடல்

8.00 நன்றி

8.05 சிற்றுண்டி

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க

அன்பர்கள் யாவரும் வருக

அன்பும் பணிவுமுள்ள

கம்பன் கழகத்தார்