மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி)   மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5   நேரினிலே  நான்பார்க்கா   நாட்டி  லெல்லாம் நேரியநல்   நண்பர்கள்   இருப்ப  தெல்லாம் பாரினையே   பேனாக்குள்   அடக்கி  யெங்கும் பார்க்கவைக்கும்   அஞ்சல்தம்   அட்டை  யாலே ஊரினையே  கடக்காத   பெண்கள்  கூட உலகத்தின்  மறுகோடி   பெண்க   ளோடே சீரியநல்   நட்புதனை   வளர்த்துக்   கொண்டு சிறந்தறிவு   பெறுகின்றார்   பேனா  வாலே !   சிங்கப்பூர்   தனைநேரில்   பார்க்கா   முன்பு சிறப்பான   மலேசியாவைப்   பார்க்கா   முன்பு சிங்களரால்   தமிழுறவு   சிதைந்து  …

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 1/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று ! 1/5  தொலைபேசி  வருமுன்பு  நெஞ்சி   ருக்கும் தொலைதூர   உறவோடு   தொடர்பு  கொள்ள மலைகடந்து   பறக்கின்ற   புறாவின்   காலில் மனக்கருத்தைக்   கட்டியன்று   அனுப்பி  வைத்தார் அலைகடலைக்   கடந்தின்று   இருப்போ  ரோடே அறிவியலால்   மின்னஞ்சல்   முகநூல்   தம்மில் வலைத்தளத்தில்   கட்செவியில்   கையால்   தட்டி வார்த்தையாக்கிக்   கண்களிலே   பேசு   கின்றார் ! எத்தனைதான்   முன்னேற்றம்   வந்த  போதும் எழில்கிராமப்   பச்சைவயல்   அழகைப்   போல சித்தத்தை   மயக்குகின்ற   சேலை  தன்னில் சிரிக்கின்ற   அத்தைமகள்   முகத்தைப்  போல முத்தான  கையெழுத்தில்   அன்பைக்   கொட்டி முழுநெஞ்ச  …

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா

அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா  ஆனி 19, 2047 /  2.7.2016  சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது. 6.00மணி – இறைவணக்கம் 6.05. வரவேற்புரை – பேராசிரியர் மு.பழனியப்பன் 6.10  உரை : முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய திரு. . இரா. மாது, திருச்சிராப்பள்ளி கம்பன் கழகச் செயலாளர். 6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி 6.55 –…