ஆடி 07, 2050 / 23.07.2019 செவ்வாய்

மாலை 5.30

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

சென்னை (உயர்நீதி மன்றம் எதிரில்)

தலைமை: பேரா.மின்னூர் சீனிவாசன்

கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் படைத்த

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல்

வெளியிட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன்

அருணாலயா பதிப்பகம்

36அ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு,

பெரம்பூர், சென்னை 600012

பேசி 044-2551 0605 / 98847 39593