அன்புடையீர் வணக்கம்.

இலக்கியவீதியின்  இந்த ஆண்டுக்கான தொடர்:  கலைகளால் செழிக்கும் செம்மொழி

செம்மொழிக்குப்  பொம்மலாட்டக்கலையின் பங்கு 

சித்திரை 26, 2048 / 09.05.2017 /  மாலை 06.30 

இடம் : பாரதிய வித்தியா பவன்மயிலாப்பூர் )

தலைமை : முனைவர் சுப. வீரபாண்டியன் 

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 

சிறப்புரை : திரு மு. கலைவாணன் 

அன்னம் விருது பெறுபவர் :  திரு மு. . முத்தரசன் 

நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி 

தகுதியுரை :  திருமதி வாசுகி பத்ரிநாராயணன்

உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க  வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன் .