பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு


மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019,
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரி
மாலை 3.00 மணி

கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை

மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம்

தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா?

நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி

ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி

பெண்களே! – பேராசிரியர் மு.சு.கண்மணி, வழக்குரைஞர். ம.வீ. அருள்மொழி

மாலை 5.00 மணி மாநாடு தொடக்கம்

வரவேற்புரை: சிவ. வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்)

தலைமையுரை: இரா.கமலக்கண்ணன் (சட்ட மன்ற உறுப்பினர், கல்வி – வேளாண்மைத்துறை அமைச்சர்)

முன்னிலை: இரா.சிவா (தெற்கு மாநில தி.மு.க அமைப்பாளர்)

இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், மூத்த தலைவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி)

மாநாட்டைத் தொடக்கி வைப்பவர்

வே.நாராயணசாமி (முதலமைச்சர், புதுவை அரசு)

காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு நிறைவுரை

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

இரவு 7 மணி – தீர்மானங்கள் நிறைவேற்றுதல்

சாதி/மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்களைப் பாராட்டிப் பரிசளிப்பு.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குக் காரை சி.மு. சிவம் நினைவுப் பரிசு வழங்குதல்.

நன்றியுரை: வீ.அழகரசன்