சிறை மனிதனைத் திருத்தத்தானே தவிர, தண்டிக்க அல்ல!

விடுதலை நாளில் நன்னடத்தை விதிமுறையின் கீழ் பத்தாண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்  முன்பு

ஆடி 26, 2046 /ஆக.11, 2015

மாலை மணி மூன்றுக்கு

மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அணிதிரள்வீர்!

azhai-makkalthiralaarppaattam01 azhai-makkalthiralaarppaattam02