(தமிழ்ச்சொல்லாக்கம்: 305- 308 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 309-315

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

309-315. ஏழிசை ஒலிகள்

309. ச, சட்சம்         —        மயிலொலி

310. ரி, ரிடபம்       —        எருத்தொலி

311. க, காந்தாரம்            —        யாட்டொலி

312. ம, மத்திமம்   —        கிரவுஞ்சவொலி

313. ப, பஞ்சமம்    —        குயிலொலி

314. த, தைவதம்   —        குதிரையொலி

315. நி, நிடாதம்    —        யானையொலி

நூல்   :           மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 15

நூலாசிரியர்         :           மாகறல் கார்த்திகேய முதலியார் (சைதாப்பேட்டை, கண்டி வெசுலேனியன் மிசன் தியலாசிகல் காலேசு தமிழ்ப்பண்டிதர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்