வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.

ஆடி 12, 2046 / சூலை 28, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்   சமூக வலைத்தளங்கள் குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்ச் சிறப்பை ஆரியர் தழுவினர் : மறைமலையடிகள்

  இங்ஙனம் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து, போந்த உயிர்க்கொலை­யினை நிறுத்துதற் பொருட்டாகத் ‘தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்­பட்டனவா­மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதும் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருந்தினமையானும் ஆரியர்க்கும் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும்…

‘கனடா – தாய்வீடு’ இதழ் அறிமுகம் : மு.பி.பா.

ஆடி 21, 2046 / ஆக. 06, 2015  மாலை 6.30 பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை 600 007  பேரா.மு.பி.பாலசுப்பிரமணியன் திரு பொன்னையா விவேகானந்தன்

பாரதி பற்றிய மறைமலை இலக்குவனார் பொழிவு – அழைப்பிதழ்

தமிழ்த்துறைக்களஞ்சியம்,  என்.சி.எம்.கல்லூரி, பொள்ளாச்சி  சு.தருமராசு செல்லம்மாள் அறக்கட்டளை சிற்பி அறக்கட்டளை ” பாட்டுக்கொரு புலவன் பாரதி” –  முனைவர் மறைமலை இலக்குவனார் ஆடி 14, 2046 /  சூலை 30, 2015 வியாழன் முற்பகல் 11.15  பொள்ளாச்சி

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்

(அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்   அதிகாரம் 010. இனியவை கூறல்         கேட்பவர் மனமும் மகிழும்படி,        இனியநல் சொற்களைக் கூறுதல்.   இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம்,      செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல்.            இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல்.   அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து),      இன்சொலன் ஆகப் பெறின்.        மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து        இன்சொல்…

தமிழ்ப் பேராய விருதுகள் 2015

சிறந்த தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தி.இரா.நி.(எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராய விருதுகள் நான்காவது ஆண்டாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதை ‘ஒரு சிறு இசை’ நூலுக்காக வண்ணதாசன் பெறுகிறார். பாரதியார் கவிதை விருது கவிஞர் இன்குலாபுக்குக் ‘காந்தள் நாட்கள்’ நூலுக்காக வழங்கப்படுகிறது. ‘சோஃபியின் உலகம்’ நூலுக்காக ஆர்.சிவக்குமார், சி.யூ.போப்பு மொழிப்பெயர்ப்பு விருதைப் பெறுகிறார். ‘நெட்வொர்க் தொழில்நுட்பம்’ நூலுக்காக பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மு.சிவலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது. ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது ‘ஓவியம் –…

புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றம் – இலக்கிய நிகழ்ச்சி

ஆடி 17, 2046 /  ஆக. 02, 2015  கவியரங்கத் தலைமை : கவிஞர் தில்லைக் கல்விக்கரசன் சிறப்புரை : திருமதி இளங்கனி  

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்

(அதிகாரம் 008. அன்பு உடைமை  தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல்          உறுபசியுடன் வருகின்ற எவருக்கும்,         விருந்து படைத்தலும் உதவுதலும்.   இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி,      வேள்ஆண்மை செய்தல் பொருட்டு.          இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும்,        நல்உதவி செய்யவுமே ஆகும்.   விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா      மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று.          விருந்தாளர் வெளியில்; சாவினை        நீக்கும்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 008. அன்பு உடைமை

(அதிகாரம் 007. மக்கள் பேறு தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்       அதிகாரம் 008. அன்பு உடைமை        உள்ளம் உள்நெகிழ்ந்து, கனியும்படி    உயிர்வளர்க்கும் ஒழுக்கம்; உயர்வழக்கம்.    அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்….? ஆர்வலர்    புன்கண்நீர், பூசல் தரும்.          அன்பை அடைக்கும் கதவுஇல்லை;      அன்பைக் கண்ணீரே, காட்டிவிடும்.    அன்பு(இ)லார் எல்லாம், தமக்(கு)உரியர்; அன்(பு)உடையார்,    என்பும் உரியர் பிறர்க்கு.            அன்[பு]இல்லார், தந்நலத்தார்; அன்[பு]உள்ளார்,     …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 007. மக்கள் பேறு

(அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால்         02. இல்லற இயல்     அதிகாரம் 007. மக்கள் பேறு        ஒழுக்கமும், நல்அறிவும் நிறைந்த,      மக்களைப் பெறுதல் பெரும்பேறு.   பெறும்அவற்றுள், யாம்அறிவ(து) இல்லை, அறி(வு)அறிந்த      மக்கள்பே(று), அல்ல பிற.        அறி[வு]அறிந்த மக்கள் பேறே,        பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு.        எழுபிறப்பும், தீயவை தீண்டா, பழிபிறங்காப்    பண்(பு)உடை மக்கள் பெறின்.        பழிதராப் பண்புப் பிள்ளைகளால்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்

(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால்            002 இல்லற இயல் அதிகாரம்     006. வாழ்க்கைத் துணை நலம்        கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும்.     மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான்    வளத்தக்காள், வாழ்க்கைத் துணை.          மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு        தகுதியள்; நலம்சார் துணை.   மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை,      எனைமாட்சித்(து) ஆயினும் இல்.          இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின்,        மற்ற சிறப்புகளால்…

1 2 15