செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் நினைவரங்கம், ஒய்எம்சிஏ பட்டிமண்டபம்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
24/223, என்.எசு.சி.போசு சாலை, சென்னை 600 001
மின் வரி : esplanade@ymcamadraas.org.on பேசி: 044-2539 6792
இடம்: ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு அரங்கம்
நாள் : ஆவணி 31, தி.பி.2056 / 16.09.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00
தலைமை : கவிச்சிங்கம் கண்மதியன்
நினைவுரை : முனைவர் பொறி த.கு.திவாகரன்
பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு
உங்கள் வருகை எங்கள் உவகை!
ஒளவை அருள் நடராசன் ப.தாமரைக்கண்ணன் புலவர் பு.சீ.கிருட்டிண மூர்த்தி
தலைவர் செயலாளர் இணைச்செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்
டி.ஏசாயா குமார் பா.ஆசிர் பாண்டியன்
தலைவர் பொதுச் செயலாளர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.
போதகர் மேக்சு பிரேம்சன் ஆ.தென்னிசு பெசானியோ
தலைவர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
Leave a Reply