அனைத்துலகப் போதிதருமர் மாநாடு – நிகழ்ச்சிப் படங்கள்

ஆசியவியல் நிறுவனம், சென்னை (Institute of Asian Studies, Chennai) சீயோன்   பயிற்றகம், தென் கொரியா (Institute of Seon, South Korea) சாஓலின் கோயில், சீனா (Shaolin Temple, China) உலகப் போதிதருமர் பேரவை, சப்பான் (World Association of Bhodhidarma, Japan) ஞாலப் போதிதருமர் ஒன்றியப் பேரவை, ஆங்காங்கு (United Universe Bodhidharma Association, Hong Kong) புலம் பெயர்ந்த தமிழர்க்கான பன்னாட்டுப் பேரவை, மொரிசீயசு (International Association of Tamil Diaspora, Mauritius) இந்தியக் கலை-பண்பாட்டு உறவு பேரவை, புதுதில்லி…

மூன்றாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு – 2015

பன்னாட்டுத்  தமிழர் சந்திப்பு   ஐப்பசி 26  முதல் ஐப்பசி 29 வரை நவம்பர் 12 முதல் 15  வரை  கோலாலம்பூர் சென்னை வளர்ச்சிக் கழகம் உலகத்தமிழர் பொருளாதார அற நிறுவனம்    

தமிழ நம்பி நூல் வெளியீட்டு விழா

  நற்றமிழ்ப் பாவலர் தமிழ நம்பியின்  ‘விடுகதைப் பா நூறு’ நூல் வெளியீட்டு விழா அழைப்பு    ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 சனி மாலை 6.00 புதுச்சேரி

“சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள்” நூல் வெளியீட்டு விழா

சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள் நூல் வெளியீட்டு விழா   ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 ஞாயிறு மாலை 6.00 திருச்சிராப்பள்ளி   ஆனூர் செகதீசன் செ.துரைசாமி கோவை கு.இராமகிருட்டிணன் முத்துச்செழியன்  

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்

(அதிகாரம் 027. தவம் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்      அதிகாரம் 028. கூடா ஒழுக்கம்   அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத ஒழுக்கக் கேட்டோடு கூடாமை.   வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள்      ஐந்தும், அகத்தே நகும்.     வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு,        மெய்வாய்கண் மூக்குசெவி நகும்.   வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம்,    தான்அறி குற்றப் படின்.     மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக்        கோலத்தால் என்ன பயன்?   வலியில் நிலைமையான் வல்உருவம்,…

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்  நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை அவையின் 30ஆவது அமர்வை முன்னிட்டுத் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து தொடங்கப்பட உள்ளது. பிரித்தானியா, தலைமையர் (தலைமையமைச்சர்) அலுவலகத்துக்கு முன்னால் தொடங்கிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (தென்ஃகாக்கு), செல்கிறது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து இலக்சம்புர்க்கு நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஃச்ரார்சுபுக்கு) நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ந்து…

செங்கொடியின் நினைவு நாளில் எழுவர் விடுதலை முன்னெடுப்பு

ஆவணி 10, 2046 / ஆக. 27, 2015  வியாழக்கிழமை மாலை 5.00 பாலவாக்கம் மரணத்தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்

(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி)   01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம்   தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல்.   உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை,    அற்றே, தவத்திற்(கு) உரு.        துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை        தூய தவத்தின் இலக்கணம்.   . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை    அஃ(து)இலார், மேற்கொள் வது.        மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு;        பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு.   துறந்தார்க்குத்…

உயிர்மை பதிப்பகம் – 3 நூல்கள் வெளியீட்டு விழா

 ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 காலை 10.00 மதுரை நீண்ட சுவர்களின் வெளியே மறதிகளும் நினைவுகளும் எழுத்படாத சட்டங்கள்  

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்

(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்               02. துறவற இயல்                 அதிகாரம் 026. புலால் மறுத்தல்   அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள்.   தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான்,      எங்ஙனம் ஆளும் அருள்….?   உடலைப் பெருக்க, உடலுண்பான்        எங்ஙனம் அருளை ஆள்வான்….?   பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி,        ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு.   காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத்        தின்பார்க்கு, அருளும் இல்லை.   படைகொண்டார்…