கல்வியாற்றுரைக் கருத்தரங்கு – இந்து
‘தி இந்து’ – மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி வைகாசி 10 / மே 24 நடைபெறுகிறது + 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே இந்து இதழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும்…
ஆறாமாண்டு நினைவு – நீதி கேட்டுப்பேரணி, சுவீடன்
வைகாசி 4, 2046 / மே 18, 2015
தமிழின அழிப்பு நினைவுநாள், நெதர்லாந்து
வைகாசி 4, 2046 / மே 18, 2015
சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6
(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி ஆறு முடிவை நோக்கிச் சீதை இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்: மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது. (இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, இலவா, குசா இருவரும் குதித்தோடிச்…
வலி சுமந்த ஆறாமாண்டு நினைவு – பிரான்சு
மாபெரும் நினைவுப் பேரணி வைகாசி 4, 2046 / மே 18, 2015
தமிழின அழிப்புத் துயர நினைவுநாள் – கனடா
வைகாசி 4, 2046 / மே 18, 2015
தமிழின அழிப்புநாள் துயர் நினைவுப்பேரணி – பெல்சியம்
வைகாசி 4, 2046 / மே 18, 2015
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 24 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி – 24 அங்கம் : அருண்மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (ஒப்பனைக்காக அருண்மொழி, அனைத்தும் தப்பாது வாங்கி இல்லம் வருதல்) அரு : கொடியே! நீ! வருக! கோவில் நாம் செல்வோம் நொடியும் இனி இல்லை புரிவாய்! நீ கண்ணே! பூங் : வாடா மலர்ப் பட்டோ! காஞ்சி செம்பட்டோ! தேடி நான் கட்டி வருகிறேன் அத்தான்! அரு : வீடே ஒரு கடையாய் இருந்ததும்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மன்னார்குடி
வைகாசி 4, 2046 / மே 18, 2015
“இது இனப்படுகொலையா? இல்லையா?” – சென்னையில் ஆவணப்படம் வெளியீடு!
இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியுள்ள “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, சித்திரை 30, 2046 / 13.05.2015 மாலை, சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். ஆவணப்படத்தின் இயக்குநர் வ. கவுதமன் முன்னிலை வகிக்க, படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைத் தலைவர்கள் வெளியிட, மாணவத் தோழர்கள் செம்பியன், சோ.பிரிட்டோ முதலானோர் ஆவணப்படத்தைப் பெற்றுக் கொண்டனர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்தியப்பொதுவடைமைக்…
சிங்கப்பூர் லீ குவான் யூ புகழஞ்சலி – ஒளிப்படங்கள்
சென்னை வைகாசி 01, 2046 மே 15, 2015
இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்
சென்னை, அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை (படத்தின் மேலழுத்திப் பெரிதாகக் காண்க.)