வழக்குரைஞர் கிராந்தி சைதன்யாவிற்குப் பாராட்டுவிழா, சேலம்

  பொய் வழக்குகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரச் சிறைகளில் வாடிய தமிழர்களின் விடுதலைக்குப் போராடிய குடியுரிமைக் குழு(ஆந்திரப்பிரதேசம்) வின் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா அவர்களுக்குப் பாராட்டு விழா சேலம் நான்கு சாலையிலுள்ள சாமுண்டி வணிக வளாக இலக்குமி அரங்கில் எதிர்வரும் மாசி 27, 2047 / 10 -03- 2016 வியாழக்கிழமை காலை 10 : 30 மணிக்கு நடைபெற உள்ளது. தோழர் வேடியப்பன் தமிழகப் பழங்குடி மக்கள் இயக்கம்

மறுவாசிப்பில் வை.மு.கோதைநாயகி – இலக்கிய வீதி நிகழ்ச்சி

மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 மாலை 6.30 சென்னை பாரதிய வித்யா பவன் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் எழுத்தாளர் கே. பாரதி சிறப்புரை முனைவர் திருப்பூர் கிருட்டிணன்  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  மறு வாசிப்பில் வை.மு.கோ. தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்.  

பெருஞ்சித்திரனார் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு

பெருந்தகையீர்,  அனைவரும் வருக! தமிழ்த்தேசத்தந்தை பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு அனைவரும் வருக! நாள்: மாசி 30, 2047 / 13-3-2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு தலைமை: முனைவர்மா.பூங்குன்றன் வரவேற்புரை: திரு.தழல் தேன்மொழி சிறப்புரை: சொல்லாய்வறிஞர் அருளியார் திரு.அன்புவாணன்,  பொதுச்செயலர்(உ.த.மு.க) நன்றியுரை:  தோழர்.இளமுருகன் ஒருங்கிணைப்பு: தென்மொழி இயக்கம் இடம்: பாவலரேறு தமிழ்க்களம், மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை-100 தொடர்புக்கு: 9444440449, 9443810662.    

ஆதித்தமிழர்களின் அரசியல் எழுச்சி மாநாடு, மதுரை

பங்குனி 01, 2047 / மார்ச்சு 14, 2016 தலைமை: கு.சக்கையன் தொடக்கவுரை:  சி.வெண்மணி சிறப்புரை: வைகோ இராமகிருட்டிணன் இரா.முத்தரசன் தொல்.திருமாவளவன்   ஆதித்தமிழர் கட்சி , நெல்லை

த.இ.க.க. – தகவலாற்றுப்படை – தொடர் பொழிவு 13

மாசி 28, 2047 /  11.03.2016 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி   த.இ.க. கலையரங்கம், சென்னை கீழடி அகழாய்வுகள் : கி.அமர்நாத்து இராமகிருட்டிணா (தொல்லியல் கண்காணிப்பாளர், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை)   தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில் சென்னை – 600 025. தொ.பே: 2220 1012 / 13 மின்வரி: tamilvu@yahoo.com  www.tamilvu.org

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 மாலை 5.00   எழுச்சி இசை வீரவணக்க நிகழ்வு பாவாணர் விருது வழங்கல் [படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.] தமிழ்த்தேச மக்கள் கட்சி காஞ்சிபுரம்மாவட்டம் வெற்றித்தமிழன் 99768711141, 9751696796

முனைவர் க.இந்திரசித்து நினைவேந்தல் நிகழ்வு – உடுமலைப் பேட்டை

மறைந்த பேராசிரியர்  “முனைவர் க.இந்திரசித்து” நினைவேந்தல் நிகழ்வு!   தி.ஆ.2047, கும்பம் (மாசி):23 / 06.03.2016 ஞாயிறு காலை 9:30மணிக்கு உடுமலைப் பேட்டை, தளிச் சாலையில் உள்ள கிளை நூலகத்தில்  நிகழ உள்ளது! ஐயாவின்பால் தொடர்புள்ள மாணாக்கர்கள் , பேராசிரியர்கள் , பெரியார் தொண்டர்கள் , தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் ஆகியோருள் ஒருவராய்த் தாங்களும் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுகிறோம்! அன்புடன் உடுமலை நூலக வாசகர் வட்டம், உடுமலைப் பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம். 9842091244 9842218014 9486153494

இலக்கு – மார்ச்சு 2016 கூட்டம்

  இலக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது! மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.30  தியாகராயநகர், சென்னை அறிவுநிதி விருது பெறுநர்: செல்வி பிரதிக்சா சிறப்புரை : முனைவர் வ.வே.சு. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண்  ப. யாழினி

இயற்கை வேளாண்மை, மரபு மருத்துவம் முதலான பயிற்சி, கடவூர், கரூர் மாவட்டம்

  பயிற்சிக்காலம் : மாசி 29 , 30 / மார்ச்சு 12 , 13 சனிக்கிழமை காலை 9.30 தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் . பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் . இப் பயிற்சியில் * இயற்கை வழி வேளாண்மை, இடுபொருள் செய்முறைப் பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் , கால் நடை  பேணுகை, சிறுதானியப் பயிர்ச்சாகுபடி ,  மரபு மருத்துவம்,  மரபு…

மா.சோ.விக்டரின் பண்டைத்தமிழரின் நில மேலாண்மை வெளியீட்டு விழா

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016   மாலை 5.00 – இரவு 8.00 கோயம்புத்தூர் வெளியீட்டுரை : மருதாச்சல அடிகளார்   தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  98403 77767 இளந்தமிழர் இலக்கிய மன்றம் 98946 39592