12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை

தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள்  தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர்  தொடர்பு க்கு:   (1)  ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com   (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி  முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com   அன்புடன்   நூ த (உ)லோ சு  மயிலை 

திங்கள் பாவரங்கம் 90

மாணவர்  பொதுநலத்தொண்டியக்கம் கார்த்திகை14, 2046 / நவம்பர் 30, 2015 மாலை 6.30 புதுச்சேரி 9 தமிழ்ப்போராளிகளுக்கு வீர வணக்கம் மரபுப் பாவரங்கம் புதுப்பாவரங்கம் கழக இலக்கியம் அறிமுகம் மொழிபெயர்ப்புப் பாவரங்கம் துளிப்பா அரங்கம் சிறார் பா பாவரங்கம்

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சென்னை

கார்த்திகை 15, 2046 /  திசம்பர்  01, 2015 மாலை 6.00 கருத்தரங்கம் பட்டிமன்றம் கலைநிகழ்ச்சிகள் திறந்தவெளி மாநாடு திராவிடர் விடுதலைக் கழகம்

இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 70, திருவாரூர்

  மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 மாலை 6.00 இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் சிறப்புரை  முனைவர் இ.சுந்தரமூர்ததி

தமிழ் இந்து நாளிதழ் – வாசகர் திருவிழா, சென்னை

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்கான கொண்டாட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015 காலை 09.30 – நண்பகல் 1.00   எசு.இராமகிருட்டிணனின் “வீடில்லாப் புத்தககங்கள்” நூல் வெளியீடு  

மாவீரர்நாள் மலரஞ்சலி, சுடரேந்தல், கருத்தரங்கம் : வடபழனி

கார்த்திகை 11, 2046 / நவம்பர் 27, 2015 மாலை 4.00 தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் குமுக விடுதலைத் தொழிலாளர்கள் 

27ஆவது அறிவியல் பூங்கா காலாண்டிதழ் வெளியீட்டு விழா

கார்த்திகை 06, 2046 / நவ.22, 2015 காலை 10.00, சென்னை அறிவியல்  களஞ்சியம் விருது வழங்கு விழா அறிவுக்களஞ்சியம் பரிசளிப்பு விழா விருது பெறுநர்: மரு.அரவிந்து இராமநாதன் முனைவர் தி.திருநலச் சுந்தரி முனைவர் ந.மணிமேகலை அம்பலவாணன் முனைவர்  பெ.கோவிந்தராசு திரு கே.காளிதாசன்  –  மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம்    தமிழ்நாடு  அறிவியல் தொழில்நுட்ப மையம்   பாரதிய வித்யாபவன்

இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை

பேரன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்  வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.

மொரிசீயசில் கவினியனின் குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியீடு

  தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க இயலாப் பெயர் வைதேகி எர்பர்ட்டு. தூத்துக்குடி தந்த நன்முத்தான திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நூலாக்கத்துடன் சங்க இலக்கியப் பரப்புரைக் களமும் நடத்தும் வைதேகி அம்மையார், எந்தப் பொதுநிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெறாமல், தன்னுடைய சொந்தச்செலவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பின்பற்றி, கவினியன், தமிழுலகு நன்மை எய்த குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பைக் கொணர்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது.   இவ்வாறான 93 குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பை, மொரிசீயசு தமிழன்பர் கவினியன், நூலாக…