பேரா.பி.விருத்தாசலனார் நினைவேந்தல்
கார்த்திகை 05, 2046 / நவ.21., 2015 முற்பகல் 10.00 நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி
இந்துத்துவத்திற்கு எதிராக 5 நூல்கள் – முன் விலை வெளியீடு
விடியல் பதிப்பகம்
சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகள் – இலக்கு நிகழ்வு
மதிப்பிற்கினியீர், வணக்கம் இளைஞர் நலனில் அக்கறை கொண்ட ‘இலக்கு‘ இந்த மாத நிகழ்வாக ஐப்பசி 25, 2046 / 11 – 11 – 2015 அன்று (மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்) ‘சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப் பற்றி எடுத்துச் சொல்லி வழி காட்ட இருக்கிறது. இணைந்து பயணிக்கவும், பயன்பெறவும் இளைஞர்களையும், உடனிருந்து வழிகாட்டப் பெரியவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண் ப. யாழினி…
பேரா.சி.இலக்குவனார், அண்ணல் கி.பழனியப்பனார் நினைவில் 50% தள்ளுபடியில் நூல்கள்
மறைமலையம் – மறைமலை அடிகள் நூல்கள் முன்பதிவுத் திட்டம்
மறைமலை அடிகள் நூல்கள் தொகுப்பு : முதுமுனைவர் இரா.இளங்குமரன் பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம்
தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்” என்னும் தலைப்பில் எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் உரையாற்றுகிறார். நாள் : ஐப்பசி 27, 2046 / 13.11.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் திரு. கரு.ஆறுமுகத்தமிழன் ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; எழுத்தாளர்;…
தோழர் தியாகுவின் வகுப்பரங்கம்
ஐப்பசி 22, 2046 / நவ. 08,.2015 மாலை 5.00 சென்னை
தேசிய நினைவெழுச்சி நாள், அமெரிக்கா
அன்புக்குரிய எம் அருமைத் தமிழ் மக்களுக்கு, வரும் கார்த்திகை மாதம், 27ஆம் நாள், பிற்பகல் 6:00 மணியளவில் எமக்காகவும் எம் மண்ணுக்காகவும் தம் உயிரை ஈந்த வீர மறவர்களை நாம் நினைவு கூரவுள்ளோம். தயவு செய்து உங்கள் எல்லோரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
திராவிடர் விடுதலைக்கழகத்தின் மண்டல மாநாடு
ஐப்பசி 22, 2046 / நவ. 08,.2015 காலை 10.00 முதல் இந்து பார்ப்பன – பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு கருத்தரங்கம் ஈரோடு
குழந்தை இலக்கிய நாளும் கன்னிக்கோவில் இராசா நூல் வெளியீடும்
ஐப்பசி 20, 2046 / நவ.06, 2015 மாலை 6.00 சென்னை ஐப்பசி 21, 2046 / நவ. 07, 2015 மாலை 6.30 சென்னை (நிகழ்விடம் ஒன்றே! -விவேகானந்தா சிற்றரங்கம், மயிலாப்பூர்) நண்பர்களே, வணக்கம். குழந்தைகளையும், குழந்தை இலக்கியத்தையும் போற்றும் வகையில் சென்னையில் வரும் வாரம் இரண்டு நிகழ்வுகள் நடக்க உள்ளன. தாங்கள் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். மழைக்காலமாக இருக்கிறதே…. அலுவலக நாட்களில் நிகழ்ச்சி வருகிறதே… வாரஇறுதி நாளாயிற்றே, ஊருக்குப் போகலாமென…. என்பன போன்ற பல காரணங்கள் “நிகழ்ச்சிக்கு…
முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம்
முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம் தொகுப்பு : பாரி முடியரசன் வெளியீடு : சாகித்ய அகாதெமி ஐப்பசி 17, 2045 / நவ.03, 2015 மாலை 6.00 சென்னை
கி.ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட ‘தமிழர்நாடு’ – நூல் வெளியீடு
காவியா பதிப்பகம் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தொகுப்பும் பகுப்பும் : பேரா.கோ.வீரமணி ஐப்பசி 21, 2046 / நவ.07, 2015 மாலை 05.00 சென்னை நூல் விலை உரூபா 1300/- அரங்கத்தில் உரூபா 800/ மட்டுமே