வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு
வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது. திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன். – க.ச.கலையரசன், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம். 9551547027
14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்
வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)
நிலப்பறிப்புச் சட்டம் : தமிழக மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டம்
வைகாசி 12, 2046 / மே 30, 2015
பகுத்தறிவு விழா
வைகாசி 16, 2046 / மே 30, 2015 புதுச்சாம்பள்ளி, சேலம்
இலக்கிய வீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்
வைகாசி 12, 2046 / மே 26, 2015
தொடரும் …. இனப்படு கொலை – அறிவாயுதத்தின் கருத்தரங்கம்
வைகாசி 09, 2046 / 23.05.2015 சென்னை
சுவிசு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அன்னை பூபதி விளையாட்டுப் போட்டிகள்
வைகாசி 17, 2046 / 31.05.2015
இலக்கு -அறிவுநிதி விருது
வைகாசி 06, 2046 / மே 20, 2015
அனைத்துலகப் போதிதருமர் மாநாடு
அனைத்துலகப் போதிதருமர் மாநாடு ( ஆடி 28, 29, 2046 / 13,14 ஆகத்து 2015) சென்னை, இந்தியா வரும் ஆகத்துத் திங்கள் 13,14 ஆகிய இரு நாட்களில் அனைத்துலகப் போதிதருமர் மாநாடு சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை ஆசியவியல் நிறுவனமும், சப்பானிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கழகமும், சீன நாட்டிலுள்ள சவோலின் ஆலயமும், மொரிசியசு நாட்டிலுள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பும், ஆங்காங்கு நாட்டிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கூட்டமைப்பும் இணைந்து நடத்துகின்றன . கி.பி. 6ஆம்…
ஆறாமாண்டு நினைவு – நீதி கேட்டுப்பேரணி, சுவீடன்
வைகாசி 4, 2046 / மே 18, 2015
தமிழின அழிப்பு நினைவுநாள், நெதர்லாந்து
வைகாசி 4, 2046 / மே 18, 2015
வலி சுமந்த ஆறாமாண்டு நினைவு – பிரான்சு
மாபெரும் நினைவுப் பேரணி வைகாசி 4, 2046 / மே 18, 2015
