குறும்பா விழா
மாசி 24,2046 / மார்ச்சு 1,2015
8ஆவது பன்னாட்டுக் குத்தூசி – மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாடு
திருச்சிராப்பள்ளி மாசி 30 & பங்குனி 01, 20146 / 14 & 15. 03.2015
இராணிமேரிக்கல்லூரி, மொழிபெயர்ப்புக்கருத்தரங்கம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்தும் செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம் சென்னை அறிஞர் போப் அரங்கம் பேராசிரியர் சி.இலக்குவனார் அரங்கம் பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் அரங்கம் மாசி 13, 14, & 15, 2046 – பிப்ரவரி 25,26 & 27, 201 (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)
வழக்கறிஞர் க.இரவியின் வானவில் கருத்தரங்கம்
மாசி 9, 2046 / பிப். 21, 2015
உலகத்தாய்மொழி நாள்
மாசி 10, 2046 / பிப்.22,2015 பேராவூருணி
இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை
வணக்கம். நலம், வளம், சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..
வழக்கறிஞர் போராட்டத்திற்கு வாழ்த்துகள் – நாணல் நண்பர்கள் இயக்கம்
மாசி 8, 2046 / பிப்.20,2015
பன்னாட்டு குத்தூசி மருத்துவர்கள் – மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாடு
அனைத்துத் தமிழ்நாடு குத்தூசி மருத்துவச் சங்கம் நடத்தும் 8 ஆவது பன்னாட்டு குத்தூசி மருத்துவர்கள் மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாடு வேண்டுகோள் மடல் நாள் மாசி 30, 2046 & பங்குனி 1, 2046 — 14.03.2015 & 15.03.2015 சனி, ஞாயிறு எல்கேஎசு மஃகால், திண்டுக்கல் சாலை, திருச்சிராப்பள்ளி
பண்பாட்டு உணவுத் திருவிழா – பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி
அன்புடையீர், வணக்கம். நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள். நன்றி! ச.வெற்றிச்செழியன் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி, குன்றத்தூர். 044 24782377,9840977343
மாநகராட்சிகள் முற்றுகைப் போராட்டம், தமிழ்நாடு முழுமையும்
மாசி 5, 2046 / பிப்.17, 2015
காப்பியக்களஞ்சியம் – தமிழ்நிதி விருது வழங்கல், சென்னை
தை 27, 2046 / பிப்.10, 2015
கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் இரவி சுப்பிரமணியன்
நாள் : மாசி 3, 2046 / 15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 6: 00 மணிக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான “ஆளுமைகள் தருணங்கள்” என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய கலந்துரையாடல் காணறி நூல் அரண்மனையில் / ‘டிசுகவரி புக் பேலசில்‘ நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள். இடம் : காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை, க.க. நகர். சென்னை…