சித்தன் குரல் இதழ் அறிமுக விழா – தை 11, 2046, திருவண்ணாமலை
மொழி உரிமைப்பேரணி, தை 11, 2046, சென்னைக் கடற்கரை
உம் பேச்சு கா – பட்டு இளங்கதிரின் நூல் வெளியீடு
தை 10, 2046 / சனவரி 24,2015 காலை 10.00 ஆனந்து திரையரங்க வளாகம், அண்ணாசாலை, சென்னை தலைமை : கவிஞர் விசயபாரதி நூல் வெளியீடு : இயக்குநர் இலிங்கசாமி நூல் பெறுநர் : இயக்குநர் செல்வமணி நூலுரை : முனைவர் முகிலை இராசபாண்டியன் ஏற்புரை : பட்டு இளங்கதிர் தொடர்பிற்கு : சந்திரன் 97 900 100 94
‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா
‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா நாள்: தை 11, 2046 /25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு. இடம்: நூல்முனை(புக் பாய்ன்ட்டு) அரங்கம், அண்ணா சாலை, சுபென்சர்அங்காடி(பிளாசா) எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில். நண்பர்களே தமிழ்ப் படநிலையத்தின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான ‘ஒளி எனும் மொழி’ என்கிற நூல் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், அழகியல், காட்சியமைப்புகள் பற்றியும் எல்லாருக்கும் புரியும் வகையில், ஒளிப்பதிவாளர் விசய் ஆர்ம்சுட்ராங்கு இந்தப்…
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.
அன்புடையீர், வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வு: தை 9, 20146 – 23.01.2015 –வெள்ளியன்று, ‘மறு வாசிப்பில் – மு.வ.‘ பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.. தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள், முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள், விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் நேரம் : மாலை 6.30 – 8.30.. இடம்…
திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கம் 58
தை 6, 2046 / சனவரி 20, 2015
திருக்குறளில் மனித உறவு, வேப்பந்தோப்பில் கருத்தரங்கம்
தை 4, 2046 / சனவரி 18, 2015
தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ் மன்றம்
பெரியார் விருது வழங்கும் விழா தை 2, 3, 4 – 2046/ சன.16,17,18 – 2015
மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள், த.தே.ம.க.
தை 17, 2046
தமிழ்ப்புத்தாண்டு 2046, தமிழர் எழுச்சி இயக்கம்
மார்கழி 30, 2045 / சனவரி 14, 2015
சாதிக்கொடூரன் ஒழிப்பு விழா, மயிலாப்பூர், சென்னை
மார்கழி 29, 2045, மயிலாப்பூர், சென்னை
பன்னாட்டு வேட்டி நாள் கருத்தரங்கம் – விண் தொலைக்காட்சி : பங்கேற்கிறேன்
இன்று மார்கழி 22,2045 / திசம்பர் 06, 2014 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பன்னாட்டு வேட்டி நாளை முன்னிட்டு நடைபெறும் தமிழ்ப்பண்பாடு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com. மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!