மின் ஊடகங்களில் சங்கச்சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் – கருத்தரங்கம்

மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி மார்கழி 24-26, 2045 / 08-10.2014         (மங்கல் நிறம். ஆதலின் தெளிவில்லை.)    

ஏர்வாடியாரின் நூல்கள் – பன்னிருவர் ஆய்வு

  தை 24, 2046 / பிப்.7, 2015 எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தை 24, 2046 – 7-2-2015 அன்று சனிக்கிழமை வாணி மகாலில் ஒரு முழு நாள் நிகழ்ச்சியில் 12 அறிஞர்பெருமக்கள் என்னுடைய படைப்புகளை ஆய்வு செய்து கட்டுரை வழங்குகிறார்கள். பேராசிரியர் இரா மோகன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள் அவரையோ  என்னையோ தொடர்பு கொண்டு வருகையை உறுதிசெய்து கொள்ளலாம். அந்த ஒரு நாளை எங்களோடு இனிமையாகச் செலவழியுங்கள். உங்கள் வருகையை அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பிதழும்…

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – உரையாடல்

      மார்கழி 16, 2045 / திசம்பர் 31 மாலை 4.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை இடம் :  பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,              திருவான்மியூர்,சென்னை 41. படைப்பு உரிமையைப் பாதுகாக்க.. பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புதினச் சிக்கல் குறித்து உரையாடல் கலந்துகொள்பவர்கள் : பேராசிரியர் அ.மார்க்சு எழுத்தாளர் வ.கீதா பேராசிரியர் வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன் எழுத்தாளர் பாரவி தோழர் விடுதலை இராசேந்திரன் ஓவியர் மருது பேராசிரியர் இலட்சுமணன் எழுத்தாளர் வெளி இரங்கராசன் எழுத்தாளர் சுப…

தமிழ் இலக்கியக் கலைவிழா

  உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை  உலகத் தமிழ் மையம்,  இலண்டன் மலேசியத் தமிழ்ச்சங்கம்  மலேசிய இந்தியப் பண்பாட்டுக் குழு தமிழ் இலக்கியக்கலைவிழா    மார்கழி 10, 2014 / திச.25,2014 சென்னை -28  

வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா

வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா மருத்துவர் மு.சீவகன், சிறுநீரக மருத்துவ வல்லுநர் மருத்துவர் சீ.இலட்சுமி பிரசன்னா சீவகன், மயக்கு மருத்துவ வல்லுநர் அன்புடையீர்,  வணக்கம். எங்கள் தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராசன்] எம்.ஏ.,பி.எல், அவர்களின் அண்ணாவுமான எம்.எசு.பி..முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின், 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் 24 திசம்பரில் [புதன் கிழமை] 2014, மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு, காந்தி நகர் முதலாவது…

2014 தமிழிசை விழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை Federation of Tamil Sangams of North America இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் Sangeeth Saagar Cultural Trust 10-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும் 2014 தமிழிசை விழா இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், 157 அபிபுல்லா சாலை, வடக்கு உசுமான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 மார்கழி 14, 2045 / 2014 திசம்பர் 29 (திங்கள் பிற்பகல்), திருவள்ளுவர் ஆண்டு 2048 நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி…

காலந்தோறும் முருகன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி), புதுச்சேரி மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம் தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் முருகன் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் மார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014 காலை 9.30 முதல் மாலை 4.30

வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் ! – பாரதிபாலன் அழைப்பு

வையவன் 75 வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் !  பாரதிபாலன் அழைப்பு எழுத்தாளர் வையவன் அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் மார்கழி 9 / 24திசம்பரில் [புதன் கிழமை ] மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் மன்றத்தில்(கிளப்பில்) நடைபெற உள்ளது. முதன்மைவாணர்கள் பலரும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் தொடக்கம், இதயத்துடிப்பு இதழ் வழங்கல், ஆரூத்ரா மாத ஏடு தொடக்கம்…

தகவலாற்றுப்படை – த.இ.க. சொற்பொழிவு

மார்கழி 18, 2045 / சனவரி 02,2015 மார்கழி 19, 2045 / சனவரி 03,2015    “களவு போகும் பழம்பெரும் சிலைகளின் மீட்பு” என்ற தலைப்பில் திரு.  விசயகுமார் (சிலை மீட்புக் குழு, சிங்கப்பூர்) அவர்களின் சொற்பொழிவு 02.01.2015 (வெள்ளிக்கிழமை)க்கு மாற்றாக 03.01.2015 (சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு த.இ.க.வில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைக்கு பதிலாக இம்மாதம் மட்டும் 03.01.2015 மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் வருகை புரிந்து சொற்பொழிவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்கள் நம்பிக்கையுள்ள…