யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்?- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா
முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் !
ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020
செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் மறைவு – பிரித்தானிய அமைப்பின் இரங்கல் செய்தி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்
‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ – புகழேந்தி தங்கராசு
தமிழீழ விடுதலைக் கவிஞனே..!, பி.இரியாசு அகமது, தினச்செய்தி
மாவீரர்களைப் போற்றுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! – பெ. மணியரசன் அறிக்கை!
ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை! இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து ஏற்க மறுப்பதாகச் செய்திகள் வருகின்றன. எழுத்து வடிவில் இல்லையென்றாலும், வாய் மொழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் புரோகித்து தன்னுடைய இந்த முடிவைத் தெரிவித்து விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன….