தமிழ்க்காப்புக் கழகம் /ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம்/ஞாயிறு 09.02.2025
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௮ – 418) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம் தை 27, 2056 ஞாயிறு 09.02.2025 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் தஞ்சைப் பாவலர் சோலை ஆ.மதிவாணன் திருக்குறள் ஆய்வுச்…
ஆளுமையர் உரை 118 & 119; என்னூலரங்கம் ஞாயிறு 22.12.2024
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 118 & 119; என்னூலரங்கம் மார்கழி 07, 2055 ஞாயிறு 22.12.2024 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00டிவ கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் இதழாளர் வி.முத்தையா கண்ணதாசக் காதலர் காவிரி மைந்தன் என்னூலரங்கம் இலக்குவனார்…
ஆளுமையர் உரை 116 & 117 ; என்னூலரங்கம்: வெருளி அறிவியல் 5
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 116 & 117; என்னூலரங்கம் கார்த்திகை 23, 2055 ஞாயிறு 08.12.2024 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் கவிஞர் முத்துக்குமாரசாமி உலகநாதன், யார் தான்…
3ஆம் உலக முத்தமிழ் மாநாடு, 2025 – இலங்கை & தமிழ்நாடு
உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் ஒருங்கிணைப்பில் மூன்றாம் உலக முத்தமிழ் மாநாடு 2025 நாள் தை 4-5, 2056 —-17-18 சனவரி 202 (இலங்கை) தை 11-12, 2056 —- 24 -25 சனவரி 2025 (திண்டுக்கல்) மையக் கருப்பொருள் பன்முகத் தளத்தில் தமிழியல் இணைப்பின் மகிழ்வில் தமிழ் மாமணி முனைவர் தாழை இரா.உதயநேசன் (நிறுவனர்/தலைவர்) முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் பொதுச்செயலாளர் மின்வரி : mutamilconferencewmf2025@gmail.com
ஆளுமையர் உரை 110 & 111 ; என்னூலரங்கம் வெருளிஅறிவியல் 2/5
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 110 & 111 ; என்னூலரங்கம் நிகழ்வு நாள் : புரட்டாசி 20 , 2055 ஞாயிறு 06.10.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் திருக்குறள் சிந்தனைச்…
தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! – தொல்காப்பிய மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரை
தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் இணைய வழியில் ஆற்றிய தலைமையுரை (புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024– முதல் நாள்) எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் நேரிடையாகவும் இணைய வழியாகவும் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்களே! தமிழன்பர்களே, தொல்காப்பியப் பற்றாளர்களே, அனைவருக்கும் வணக்கம். மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியும் பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டியும் வரும் தொல்காப்பிய மன்றத் தலைவர்…
கனடா, உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கருத்தரங்க நிரல்
உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா நிகழ்ச்சி நிரல்
கனடா – தொல்காப்பிய மன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு தொரண்டோ நகர், கனடா புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024
ஆளுமையர்உரை 101 & 102 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
தமிழே விழி! தமிழா விழி!க்குண செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰உ – 412) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 23, 2055 ****ஞாயிற்றுக் கிழமை ****07.07.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 101 & 102 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கலைமாமணி ஏர்வாடி…
ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம்-09.06.2024 காலை 10.00 – தமிழ்க்காப்புக் கழகம்
தமிழே விழி! தமிழா விழி! கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.( திருக்குறள், 414) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : வைகாசி 27, 2055 **** 09.06.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 97 & 98 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் முனைவர் வேணு புருசோத்தமன் திருக்குறள் நம்பி ச.சிரீதர்…
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும். கனடா தொரண்டோ நகரில் புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 ஆகிய நாள்களில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் பொழுது பின் வருமாறு விருதுகள் வழங்கப் பெறும். தகுதியானவர்கள் தங்கள் தகைமை குறித்த விரவங்களை அனுப்பலாம். பிறரும் தக்கவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பலாம். அனுபப் வேண்டிய மின்வரி thamizh.kazhakam@gmail.com 1. இலக்குவனார் விருது தொல்காப்பியத்தைப்…
தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள்: இதழரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள் இதழரங்கம் சமயம் பரப்ப வந்தாலும் தமிழைப் பரப்பியவர்கள் ஐரோப்பியத் தமிழறிஞர்கள். தமிழுக்கு வளம் சேர்த்த அவர்களின் தொண்டு அளவிடற்கரியது. நிறைகுறைகளைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல் அறிஞர் பெருமக்களைக் குறைகூறுவோர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் முதலாகப் பலரும் உள்ளனர். எனவே ஐரோப்பியத் தமிழறிஞர்கள் குறித்த இதழ்வழிக் கருத்தரங்கத்தைத் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. ஐரோப்பியத் தமிழறிஞர் ஒருவரைப்பற்றியோ சிலரைப்பற்றியோ பலரைப்பற்றியோ அனைவரைப்பற்றியோ கட்டுரைகள் அனுப்பலாம். ஒருவரே வெவ்வேறு அறிஞர்கள் குறித்த…