குமரித் தமிழ் வானம் : சி.பிரவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
சி.பிரவின் எழுதிய ‘செத்த மச்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு ஐப்பசி 01, 2045 / அக்.18, 2015 மாலை 4.00 இராணித்தோட்டம், நாகர்கோயில் சி.பிரவின் 9632055822 pravin.hcl@gmail.com
காப்பியக்களஞ்சியம் : சீறாப்புராணம்; தமிழ்நிதி விருது வழங்கல்
சென்னைக் கம்பன் கழகம், பாரதிய வித்யா பவன் புரட்டாசி 23, 2046 / அக்.07, 2015 மாலை 6.30
சுரும்பியனார் இசைத்தகடுகள் வெளியீடு – முன்பதிவு
தமிழிசை நூல்கள் 8 இசைத்தகடுகள் 3 தொடர்பு : தமிழ் மகிழ்நன் 92802 53329 [மின்வரி : surumbian.isaithamizh.noolagam@gmail.com]
சிலப்பதிகாரப் பெருவிழா – இளங்கோ விருது வழங்கு விழா
நாமக்கல் புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 ஞாயிறு காலை 9.15-இரவு 8.30 (சொடுக்கிப் பெரிதாகக் காண்க.)
சிலப்பதிகார விழா 2015 – சிட்னி
கார்த்திகை 12, 2046 / நவ.28, 2015 மாலை6.00 – 9.30
வா.மு.சே.திருவள்ளுவரின் ‘கவிவானம்’ வெளியீட்டு விழா
வா.மு.சே.திருவள்ளுவரின் கவிவானம் வெளியீட்டு விழா பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 ஞாயிறு மாலை 5.30
தமிழரசன்அறிக்கைகள் – நூல் வெளியீடு, சென்னை
புரட்டாசி 15, 2016 / அக்.02, 2015 காலை 11.00
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – முதலறிவிப்பு
நண்பர்களே, கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 /அக்டோபர் 17 – 18 ஆகிய இரு நாளும் சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – Tamil Typography Conference 2015’’ நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பதிவுகள் – விவரங்கள் கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் 30–09–2015 அன்று வௌியிடப்படும். கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் / ஆசிரியர் / மாணவர்களுக்கு 50% சலுகைக் கட்டணம் உண்டு. மீண்டும் விரிவான தகவல்களுடன்……
பெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசுகள்
‘ தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் விருது’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் உரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (உரூ.2 லட்சம்) இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்குவழங்கப்படுகிறது. புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை…
திருவாட்டி விசயலக்குமி இளஞ்செழியன் படத்திறப்பு
புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 காலை 10.00 பெரியார் நகர் 5 ஆவது தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் நூலறிமுக விழா
புரட்டாசி 12, 2046 / செப். 29, 2015 மாலை 6.00 சென்னை முனைவர் சா.பாலுசாமி பேரா.பழ.முத்துவீரப்பன் முனைவர் மறைமலை இலக்குவனார் மணிவாசகர் பதிப்பகம்
கண்ணியம் ஐம்பெரும் விழா
மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழா கண்ணியம் 45 ஆவது ஆண்டுவிழா கவிதைப்போட்டி – பரிசு வழங்கும் விழா போட்டி நடுவர்களைச் சிறப்பிக்கும் விழா நூல் வெளியீட்டு விழா புரட்டாசி 09, 2046 / செப். 26, 2015 பிற்பகல் 3.00 மாம்பலம் ஆ.சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை
