சங்கம் 4 தென்மதுரைத் திருவிழா, மதுரை
ஆவணி 20-27, 2046 / செப். 06-13, 2015 அன்புடையீர், வணக்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கிய நற்றமிழ் முயற்சியே சங்கம்4. குறுகிய காலத்தில் நன்கே ஆழப்பட்டு அழகுடன் மதுரையில் இப்போது விரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறிவு-கலை-பண்பாடு மறுமலர்ச்சி இயக்கமாய் இது வளரவேண்டுமென்பது எம் அவா. வெற்று முழக்கங்களும் வீண் பெருமிதங்களும் தவிர்த்து உண்மையான நமது பண்பாட்டு வேர்களைத் தேடுவதில் சங்கம்4 அக்கறை செலுத்தும். இதனூடே மேடைத்தமிழின் அழகியலையும் செதுக்கும். தமிழ் மொழி மீதும், தமிழ்ச் சமூகம் மட்டிலும் கொண்ட அளவிலா…
சிற்றூர்ப் பூசாரிகள் மாநாடு – வீரத்தமிழர் முன்னணி
ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 திருப்பூர் சீமான்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – மறுமலர்ச்சி மாநாடு
ஆவணி 29, 2046 / செப்.15, 2015 திராவிட இயக்க நூற்றாண்டு விழா திருப்பூர் – பல்லடம் மறுமலர்ச்சி தி.மு.க. வைகோ
சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு
ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ‘இலக்கு’ தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.
கலாநிதி ந.இரவீந்திரனின் ‘சாதி, தேசம், பண்பாடு’ நூல் வெளியீடு
ஆவணி 13, 2046, ஆகத்து 30, 2015 யாழ்ப்பாண நூலகக் கேட்போர் கூடம்
கா.வேழவேந்தன் : கண்ணதாசன் கவிதைகள்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஆவணி 08, 2046, ஆகத்து 25, 2015 செவ்வாய் மாலை 6.00 தலைநிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் தொடர் சொற்பொழிவு 17 கவிவேந்தர் கா.வேழவேந்தன் ஆ.வீரமர்த்தினி
சிங்கப்பூர் வாசகர் வட்டம் – “தமிழ்ப்பிள்ளை” இசைத்தொகுப்பு அறிமுகம்
ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 மாலை 5.00 சையத் பாபு வணக்கம். வருகின்ற ஞாயிறு மாலை 5 மணி அளவில் சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் நடை பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அரசறிவியல் – இராசரீக ஆய்வரங்கம் : பிரித்தானியா
ஆவணி 5, 2046 / ஆக.22, 2015
கடிகை அருள்ராசின் கடல்நீர்நடுவே – நூல் வெளியீடு
ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 மாலை 4.00 கடியப்பட்டணம்
வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா – புதுக்கோட்டை
வணக்கம் புரட்டாசி 24, 2045 / அக்.11, 2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் “வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா”விற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். புத்தக வெளியீடு குறும்பட வெளியீடு வருகை தரும் வலைப்பதிவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் – எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் வருகையைக் கீழ்வரும் இணைப்பின் வழி பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html – வைகறை வைகறை
தி.மு.க. முப்பெருவிழாவில் விருதாளர்கள்
ஆவணி 29, 2046 / செப். 15, 2015
திருக்குறள் வாழ்விலாக்க எழுச்சி விழா
ஆவணி 05, 2046 / ஆகத்து 22,2015 சனி காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை சென்னை உலகத் திருக்குறள் மையம் முனைவர் கு.மோகன்ராசு முனைவர் பா.வளன்அரசு முனைவர் ஆறு.அழகப்பன் இலக்குவனார் திருவள்ளுவன் பேரா.வெ.அரங்கராசன் முனைவர் கா.மு.சேகர் புலவர் மு.வேங்கசடேசன் நூல் வெளியீடுகள் திருக்குறள் தூதர்கள் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம்
