பாரதி – பாசோ மாமன்றம் – நூல் வெளியீடு, கவியரங்கம், வாழ்த்தரங்கம்
கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 சென்னை
14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015
மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…
காட்டுப்பள்ளிக்கூடம் – நூல் வெளியீடு
வெற்றிச்செழியனின் சிறுவர் பாடல்கள் “காட்டுப்பள்ளிக்கூடம்” நூல் வெளியீட்டு விழா தை 13, 2045 / நவம்பர் 29 குன்றத்தூர்
பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் முதுகலை – உயராய்வுத் துறை எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை கார்த்திகை 10 & 11, 2045 – நவம்பர் 26 & 27 2014
தஇஅ- தொல்காப்பியம், திருக்குறள், ஆத்திசூடி போட்டிகள்
தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற
தமிழர் பெருவிழா – தமிழர்களம், கரூர்
கார்த்திகை 13, 2045 -நவம்பர் 29, 2014
இலக்கியத் திருவிழா – 5 நூல்கள் வெளியீட்டு விழா
புது நூற்றாண்டுப் புத்தக மனை (என்.சி.பி.எச்.) சென்னை கார்த்திகை 13, 2045 – நவம்பர் 29, 2014
மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும்
அரங்கக்கூட்டம்: மலையகத் தமிழர்: பறிக்கப்பட்ட உரிமைகளும் – பேசப்படாத வரலாறும் கார்த்திகை 6, 2045 – 23 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை | மாலை 4.30 மணி – இக்சா அரங்கம் (4ஆவது தளம்) கன்னிமாரா நூலகம் எதிரே ,எழும்பூர் ,சென்னை தோழர்களுக்கு , வணக்கம்! கடந்த அக்டோபர் மாதம் 29 அன்று இலங்கையின் உவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் மிறீயபெத்த பகுதியில் கடும்மழை காரணாமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மலையகத் தமிழர்கள் ஏறக்குறைய 200 பேர்…
ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை மாநாடு, மேலூர்
கார்த்திகை 20, 2045 / திச.6, 2014
மொழிப்போர் மறவர் – நூல் வெளியீடு – கார்.1, நவ.17 – சென்னை
விண் தொலைக்காட்சியின் உரிமைக்குரல் நிகழ்ச்சியில் .. இலக்குவனார் திருவள்ளுவன்
6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம் கார்த்திகை 7-9, 2045 : நவ.23-25, 2014