இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்
இலக்குவனார் திருக்குறள் விருது தகுதியானவர்கள் தகவல் தரலாம் திருக்குறள் குறித்த கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும். 1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும். மேலும்,…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்
தமிழே விழி! தமிழா விழி! இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ – 650) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம் நாள்: ஆவணி 06, 2057 ஞாயிறு 23.08.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க் காதலன்…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம் நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) நிகழ்ச்சி அறிவிப்பு: இலக்குவனார்…
நட்பு தமிழ் வட்டம், 7ஆவது ஆண்டு தமிழ் விழா, மதுரை
நட்பு தமிழ் வட்டம் 7ஆவது ஆண்டு தமிழ் விழா நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 08.45 முதல் மாலை 5.00 மணி வரை இடம்: பிரபு மகால், அழகர்கோயில் சாலை, மதுரை தலைமை: புரவலர் புலவர் நாநா ஆறுமுகம் நூல் வெளியீடு, விருது வழங்குதல், பரிசு வழங்குதல் சிறப்பு விருந்தினர்கள் மேனாள் நீதிபதி மா.கோமதிநாயகம் திரைப்படஇயக்குநர் சக்தி சிதம்பரம் அமர்வு 1 : 08.45 தொடக்க நிகழ்வுகள் அமர்வு 2 : 11.30 நூல் வெளியீடு அமர்வு 3 :…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம்
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம் நாள்: ஆடி 10, 2057 ஞாயிறு 26.07.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் ஆளுமையர் உரை: தமிழ் வினைஞர் கோ.சுந்தரகுமார், தலைவர், தாய்லாந்து தமிழ்ச்சங்கம் முனைவர் அமுதா…
திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். திருமண அழைப்பிதழ்களில் சிரேசுட்ட குமாரன், கனிசுட்ட குமாரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் மூத்த மகன், மூத்த மகள், இளைய மகன், இளைய மகள் என்று குறிக்கக் கூடாதா? மேலும் திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி எனக் குறிக்கின்றனர். திருவளர்ச்செல்வன் என்று குறித்தால் கடைசிக் குழந்தை என்று பொருள் என்கின்றனர். அவ்வாறெல்லாம் பொருள் கிடையாது. திரு என்றால் செல்வம், பெருமை எனப் பல பொருள்கள். திரு வளர் என்றால் திரு வளர்ந்த, திரு வளர்கின்ற,…
தோழமைக் கட்சியினர் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!
இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது! தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். தோழமைக்கட்சியினர் குடியரசுத்தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற பொதுநலத்திற்காகவோ பதவியை எதிர்நோக்கிய தன்னலத்திற்காகவோ த.வெ.க.வினை ஆதரித்துள்ளனர். ஆனால், அதனைத் தீண்டத்தகாத கட்சிபோல் கருதி அவ்வப்பொழுது பொன்மொழி உதிர்க்கின்றனர். ஒருவரைக் காதலித்து விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட பின் முந்தைய காதல் தொடருவதாகக் கூறுவது பரத்தமை – விபச்சாரத்திற்கு ஒப்பாகும். ஒருவரிடம் நட்பு கொண்ட பின் மீண்டும் ஆராய்ந்து கொள்ளக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். அவரே நட்பு…
நவம்பர் முதல் நாள் தமிழரின் துயர நாள்
தமிழே விழி! தமிழா விழி! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். மொழிவாரிநாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடக் கூடாது. ஏனெனில், அன்றைக்குத் தமிழ்நாடு தன் நிலப்பரப்பில் 7000 சதுரப் புதுக்கல் அளவை இழந்தது.கேரளாவின்நிலப்பரப்பு 3800 சதுரப்புதுக்கல்.கிட்டத்தட்ட அதைப்போல் இரு மடங்கு நிலத்தை நாம் இழந்துள்ளோம். தமிழ்நாடாக இருந்த பகுதிதான் கேரளாவாக மாறியது. இப்பொழுது மீண்டும் அதைப்போல் இருமடங்கு நிலத்தை நம்மிடம் கூறுபோட்டுப் பிய்த்த நாளை நாம் எங்ஙனம் தமிழ்நாடுநாாளகக் காெ்ணடாடக் கூடும். எனவே, நவம்பர் முதல்நாளைத் தமிழரின் துயர நாளாகப் பின்பற்றுவாம். உழுவல் அன்பின் இலக்குவனார்…
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். (திருக்குறள், ௬௱௪௰௪ – 644) தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 169 & 170 ; நூலரங்கம் நாள்: ஆனி 28, 2057 ஞாயிறு 12.07.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர்…
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 9
தமிழே விழி! தமிழா விழி !!தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளைஇணைய அரங்கு உரை – 9நாள்: ஆனித் திங்கள் 27ஆம் நாள் (11 – 7- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)நேரம்: காலை 10-00 மணி .இணையத்தில் இணைய:Link :https://meet.google.com/zoz-tiqj-tzw நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள். செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி…
தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்டுக!
தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்டுக! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம். த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்குத் தமிழக நலக் கூட்டணி எனப் பெயர் சூட்ட வேண்டுகிறோம். தமிழ்நாட்டரசு தமிழ்நாட்டுமக்களின் நலன்களைக் காப்பதாக, அம் மக்களுக்குரிய மொழியின் பயன்பாட்டைக் காப்பதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் அதனைத் தாங்கும் கட்சிகளும் துணைநிற்கும் கட்சிகளும் தமிழக நலன்களைப் பேணுவதாகத்தானே இருக்க வேண்டும். கட்சிக்குப் பெயர் சூட்டும் பொழுது திராவிடம் என்று சிதைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் எனப்பெயர் சூட்டிய…
உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, தாய்லாந்து ஆனி12-14, 2057/26.06.26-28.06.26
தாய்லாந்தில் அசம்புசன் பல்கலைக்கழகத்தில் ஆனி11-13, 2057/25.06.26-27.06.26 நாள்களில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது. கருத்துகள் வலைப்பூவில் முழு அழைப்பிதழ்களைக் காணலாம். https://thiru2050.blogspot.com/2026/06/11-13-2057250626-270626.html
