தமிழியக்கம் ஓய்ந்ததே! – மறைமலை இலக்குவனார்
தமிழியக்கம் ஓய்ந்ததே! இல்லாகியரோ காலை மாலை அல்லாகியர் யாம் வாழும் நாளே! நில்லா உலகில் நிலைத்த புலமையும் எல்லாத் துறையிலும் நிறைந்த அறிவும் பல்லாயிரம் நூல் படைத்த திறமும் ஓருருவாக ஒளிமிளிர்ந்தனரே! கூர்த்த நுட்பமும் சீர்த்த மதியும் ஆர்த்த சொல்வன்மையும் வாய்த்த இவரை அனைத்துத் தமிழரும் உச்சிமேற் போற்றினர்; காழ்த்த சிந்தை கடனெனக் கொண்டு பாழ்த்த கூற்றுவன் உயிர்பறித்தனனே! மாணவர் தமக்கெலாம் மாசறு விளக்காய் புலவர்க்கெல்லாம் பொலிவுறு தலைவராய் இலக்கிய ஆர்வலர் கலக்கம் போக்கித் துலங்கிடும் கலங்கரை விளக்கமாகவே வாழ்நாளெல்லாம் வயங்கிய மாமணி;…
ஆதிமந்திபோல் உழன்ற வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
கெடுநரு முளரோ? – வெள்ளிவீதியார்
தங் கணவனைப் பிரிந்ததை வருந்திக் கூறும் வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமையிற் சிறந்த வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
பேரா.மறைமலை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு நாவலர் விருது வழங்கப்படுகிறது.
பிரிவைச் சிறப்பித்துப் பாடிய வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 5 : கபிலர்
நிறைவாகப் பேரா.ப.மருதநாயகத்தின் தற்பணி நூல்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69 இன் தொடர்ச்சி)
போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69 இன் தொடர்ச்சி)
தமிழின் செவ்வியல் தகுதி – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69 இன் தொடர்ச்சி)
எல்லீசின் திருக்குறள் விளக்கமும் சிலம்பின் ஒலியும் – ப.மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69 இன் தொடர்ச்சி)