மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி
மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் கார்த்திகை 11, 20149 / 17.11.2018 மாலை 4.00 இந்தியப் பன்னாட்டு மையம், புது தில்லி (India International centre. Lodhi Road, New Delhi.) புது தில்லியில் புரட்டாசி 06-07, 2049 / செட்டம்பர் 23 – 24, 2019 நாள்களில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில்…
சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம், பொன்விழா, சென்னை
சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் பொன்விழா, சென்னை கார்த்திகை 10, 2049 திங்கள் 26.11.2018 மாலை 5.30 இரசிய கலாச்சார மைய அரங்கம், சென்னை 18 விருதுகள் வழங்கு விழா
சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி
சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார். ’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக்…
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44
கார்த்திகை 08, 2049 சனி 24.11.2018 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 582 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44 ஓவியக்கலைஞன் அமுதோன் பன்முகக்கலைஞன் சுரேசு சீனு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இலக்கியச் சொற்பொழிவு
பேரன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், இம்மாதம் கார்த்திகை 09, 2049 ஞாயிற்றுக்கிழமை 25-11.2018 அன்று கிழக்கு நேரம் இரவு 9:00 மணி முதல் 10:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டத்தில் ‘இராசராச சோழன் – வரலாறும்,பண்பாடும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் சிறப்புப் பேச்சாளர், பேராசிரியர் பா. இறையரசன் [தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)]. இந்த இலக்கியக்கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி
கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை 23.11.2018 மாலை 06.30 மணி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச் சிறப்புரை : முனைவர் இரா. மோகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி திரு. கிருட்டிணா இனிப்பகம்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்: கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018 பிற்பகல் 5 மணிக்கு (635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும். கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல் கார்த்திகை 11 / 27.11.2018 வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு…
மாவீரர் நாள், அமெரிக்கா
கார்த்திகை 11, 2049 / செவ்வாய்/ 27.11.2018 மாலை 6.05 80-51, 261ஆம் தெரு, கிளென் ஓக்கு, புதிய யார்க்கு – என்.ஒய்.11004 மாவீரர் நாள் எழுச்சி உரை: பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நினைவுரை: வி.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பிற்கு: 917 8800 320
பிரதீபா நினைவுக் கூடல்
கார்த்திகை 07, 2049 / வெள்ளி / 23.11.2018 மாலை 6.00 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 கட்டுரையாளர், நூலாசிரியர், செயற்பாட்டாளர் பிரதீபா நினைவுக் கூடல் நட்பே உறவென வாழ்ந்தவரின் நினைவுகளைப் பகிர வாருங்கள்! கோவி.இலெனின்-தமிழ்நிலா
‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்
‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில் ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார். திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…
குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்
கார்த்திகை 02, 2049 / நவ.18,2018 மாலை 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்
கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா
கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14 திராவிடத் தமிழர் அறக்கட்டளையின் கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா 4 நூல்கள் வெளியீட்டு விழா அன்புடன் சுப.வீரபாண்டியன் ‘பெல்’ இராசன்
