பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை – இராமதாசு
பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை பணம் இருந்தால்தான் மருத்துவக்கல்வியா? – இராமதாசு கேள்வி பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருவது மன்பதைக்கு நல்லதல்ல என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல. சிற்றூர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும்…
சிறப்புக் கருத்தரங்கம், புதுக்கோட்டை
ஆவணி 25, 2048 / ஞாயிறு / 10.09.2017 தமிழ்நாடு முற்போக்க எழுத்தாளர் கலைஞர் சங்கம்
தனித்தமிழ் இயக்கமும் தனித்தமிழ் இலக்கியமும்,உரையரங்கம், ஈரோடு
ஆவணி 30, 2048 / 15.09.2017 காலை 10.00 சாகித்திய அகாதெமி ஈரோடு சிக்கய்யா (நாயக்கர்)கல்லூரி
கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா, புதுச்சேரி
அன்புடையீர், வணக்கம் எழுத்தாளர் கி.இரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா ஆவணி 31, 2048 / 16 செட்டம்பர் 2017, சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருகை தருமாறு கேட்டுகொள்கிறோம். அன்புடன் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கட சுப்புராய(நாயக)ர்.
பாரதிநாள் விழா, சென்னை
ஆவணி 26, 2048 திங்கள் 11.09.2017 பிற்பகல் 2.00 தமிழ்மொழித்துறை, சென்னைப்பல்கலைக்கழகம்
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்,சென்னை
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 20, 2048 / 05.09.17 செவ்வாய் மாலை 6.00 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் தலைமை நினைவுரை : முனைவர் மமைறலை இலக்குவனார் நினைவுப் பாமாலை : கவிச்சிங்கம் கண்மதியன் அரிமாப் பாவலர் கா. முருகையன் கவி முனைவர் இளவரச அமிழ்தன் எழுச்சிப்பாவலர் வேணு.குணசேகரன் கெ.பக்தவத்சலம், செயலாளர்
இலக்குவனார் வழியில் இனிய தமிழ் காப்போம்!
ஈன்றதாய் மகிழ்ந்த நாள் : கார்த்திகை 01, தி.பி.1940 / நவம்பர் 17, 1909 தமிழ்த்தாய் அழுத நாள் : ஆவணி 18, தி.பி.2004 / செட்டம்பர் 03, 1973 நன்றி: கம்பருக்கும் வள்ளலாருக்கும்
உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாகச் சிறையில் முருகன் உணவு மறுப்பு!
உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாக சிறையில் முருகன் உணவு மறுப்பு! இராசீவு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முறையின்றித் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முருகன். இவரைச் சந்திக்க உறவினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய பேச்சுக்குப் பிறகும் சிறை விதிகளை மீறி முருகன் உணவுமறுப்பு மேற்கொள்வதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்கின்றனர். ஏற்கெனவே தடைவிதித்துள்ளதால் போராடுபவரை அதற்காகத்தான் சந்திப்பு மறுக்கப்படுவதாகப் பரிவின்றிக் கூறுகின்றனரே! உயிர்ச்சமாதி அடைவதற்காக கடந்த 18.08. இல் தனது உண்ணா நோன்பை முருகன் தொடங்கினார். சிறையில் 3-…
முதல்வர் பதவி விலகத், தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ
முதல்வர் பதவி விலகத் தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளை (21.8.17) சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த மறுப்பையும் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் இசைவு வழங்கவில்லை…
சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017 மாலை 6.00 மணி இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு சென்னை 600020 சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீ எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா . நூல்கள் தலைப்பு வலி (சமூகவியல்கட்டுரைகள்) காற்றைக் கைது செய் (மேடை இலக்கியம்) எதுவாக இருக்கும் (கவிதைகள்) ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2 (குறுந்தகவல்கள்) தலைமை: முன்னாள்…
விருட்சம் இலக்கியச்சந்திப்பு – 28
ஆவணி 03, 2048 ஆகத்து 19, 2017 மாலை 6.00 விருட்சம் இலக்கியச்சந்திப்பு – 28 ஏ.கே.செட்டியாரும் நானும் – கடற்கரை மந்தவிலாச அங்கதம் சிரீராம் குழு அலுவலகம், மயிலாப்பூர், சென்னை 600004
பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா
ஆவணி 07, 2048 / 23.08.2017 காலை 10.00 சென்னைப்பல்கலைக்கழத் தமிழ்மொழித்துறை உ.வே.சா.நூல்நிலையம் சென்னை பத்துப்பாட்டு நூல் வெளியீட்டு விழா பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம்