திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 035. துறவு
(அதிகாரம் 034. நிலையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 035. துறவு ஆசைகளை எல்லாம் அகற்றிவிட்டு வாழும், தூயநல் அறவாழ்வு. யாதனின், யாதனின், நீங்கியான் நோதல், அதனின், அதனின், இலன். எவ்எவற்றின் பற்றுகளை விடுகிறாரோ, அவ்அவற்றால் துன்பங்கள் இல்லை. வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின், ஈண்(டு)இயற் பால பல. உயர்மதிப்பு வேண்டித் துறப்பார்க்குச், சமுதாயக் கடைமைகள் பற்பல. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 034. நிலையாமை
(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.துறவற இயல் அதிகாரம் 034. நிலையாமை ‘வாழ்வும், செல்வமும், நிரந்தரம் அல்ல’என ஆராய்ந்தும் உணர்தல். நில்லாத வற்றை, “நிலையின” என்(று),உணரும் புல்அறி(வு) ஆண்மை கடை. நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்”என உணரும் அறிவு, கீழ்அறிவு. கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம் போக்கும், அதுவிளிந்(து) அற்று. நாடகத்தைப் பார்க்க வருவார், போவார்போல், செல்வமும் வரும்;போம். அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 033. கொல்லாமை
(அதிகாரம் 032. இன்னா செய்யாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 033. கொல்லாமை எவ்உயிரையும் கொல்லாது, எல்லா உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல், பிறவினை எல்லாம் தரும். கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல், எல்லாத் தீமைகளையும் நல்கும். பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல், அறங்களுள் தலைமை அறம். ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை
(அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 032. இன்னா செய்யாமை என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை. சிறப்(பு)ஈனும், செல்வம் பெறினும், பிறர்க்(கு)இன்னா செய்யாமை, மா(சு)அற்றார் கோள். சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக, எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே. கறுத்(து),இன்னா செய்தவக் கண்ணும், மறுத்(து),இன்னா செய்யாமை, மா(சு)அற்றார் கோள். துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத் தராமையே தூயார்தம் கொள்கை. செய்யாமல், செற்றார்க்கும், இன்னாத…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 031. வெகுளாமை
(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 031. வெகுளாமை எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும், சினமோ, சீற்றமோ கொள்ளாமை. செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக் காக்கின்என்? காவாக்கால் என்? செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா இடத்தில் அடக்கு; அடக்காமல்போ. செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும் இல்,அதனின் தீய பிற. செல்இடத்தும், செல்லா இடத்தும், சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை. மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்;…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை
(அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை தீமை இல்லாதவற்றைச் சொல்லலும், பொய்த்தல் இல்லாது வாழ்தலும். வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும், தீமை இலாத சொலல். எச்சிறு அளவிலேனும், தீமை இல்லாதன சொல்லலே வாய்மை. பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். யார்க்கும் குற்றம்இலா நன்மையான பொய்யும், வாய்மையின் இடத்தது. தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை
(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும், பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை. எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும், கள்ளாமை காக்க,தன் நெஞ்சு. இகழ்ச்சியை விரும்பாதான், எந்த ஒன்றையும் திருட எண்ணான். உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக், கள்ளத்தால் கள்வேம்” எனல். “பிறரது பொருளைத் திருடுவோம்” என்று, நினைப்பதும் திருட்டே.. களவினால் ஆகிய…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்
(அதிகாரம் 027. தவம் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத ஒழுக்கக் கேட்டோடு கூடாமை. வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள் ஐந்தும், அகத்தே நகும். வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு, மெய்வாய்கண் மூக்குசெவி நகும். வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம், தான்அறி குற்றப் படின். மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக் கோலத்தால் என்ன பயன்? வலியில் நிலைமையான் வல்உருவம்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்
(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம் தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல். உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை, அற்றே, தவத்திற்(கு) உரு. துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை தூய தவத்தின் இலக்கணம். . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை அஃ(து)இலார், மேற்கொள் வது. மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு; பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு. துறந்தார்க்குத்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்
(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. துறவற இயல் அதிகாரம் 026. புலால் மறுத்தல் அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க் கொலையை எண்ணாமையும் அருள். தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான், எங்ஙனம் ஆளும் அருள்….? உடலைப் பெருக்க, உடலுண்பான் எங்ஙனம் அருளை ஆள்வான்….? பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி, ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு. காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத் தின்பார்க்கு, அருளும் இல்லை. படைகொண்டார்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 025. அருள் உடைமை
(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்பே இல்லா உயிர்களிடத்தும், தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு. அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம், பூரியார் கண்ணும் உள. அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்; பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு. நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான் தேரினும், அஃதே துணை. எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும் அருளை, நல்வழியில் ஆளுக.. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 024. புகழ்
(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 024. புகழ் அழியும் உலகில், அறம்செய்து, அழியாப் புகழைப் பெறுதல். ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு. கொடுத்தலும், கொடுத்தலால் வரும் புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள். உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று), ஈவார்மேல் நிற்கும் புகழ். புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம், கொடுப்பார்மேல், வந்து நிற்கும். ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,…