தமிழர் சடங்குமுறை கருத்தரங்கம், கம்பார்
மார்கழி 25, 2046 சனவரி 10, 2016 காலை 9.00 தேசியவகைத்தமிழ்ப்பள்ளி, கம்பார் கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம்
மாவீரர்நாள் மலரஞ்சலி, சுடரேந்தல், கருத்தரங்கம் : வடபழனி
கார்த்திகை 11, 2046 / நவம்பர் 27, 2015 மாலை 4.00 தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் குமுக விடுதலைத் தொழிலாளர்கள்
மாவீரர் நாள், அரியாங்குப்பம்
கார்த்திகை 11, 2046 / நவம்பர் 27, 2015 மாலை 5.00 திராவிடர் விடுதலைக் கழகம், புதுச்சேரி
குறிஞ்சி வட்டம் 60, செஞ்சி
கார்த்திகை 13, 2046 / நவ.29., 2015 முற்பகல் 9.30
27ஆவது அறிவியல் பூங்கா காலாண்டிதழ் வெளியீட்டு விழா
கார்த்திகை 06, 2046 / நவ.22, 2015 காலை 10.00, சென்னை அறிவியல் களஞ்சியம் விருது வழங்கு விழா அறிவுக்களஞ்சியம் பரிசளிப்பு விழா விருது பெறுநர்: மரு.அரவிந்து இராமநாதன் முனைவர் தி.திருநலச் சுந்தரி முனைவர் ந.மணிமேகலை அம்பலவாணன் முனைவர் பெ.கோவிந்தராசு திரு கே.காளிதாசன் – மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பாரதிய வித்யாபவன்
இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை
பேரன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.
மொரிசீயசில் கவினியனின் குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியீடு
தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க இயலாப் பெயர் வைதேகி எர்பர்ட்டு. தூத்துக்குடி தந்த நன்முத்தான திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நூலாக்கத்துடன் சங்க இலக்கியப் பரப்புரைக் களமும் நடத்தும் வைதேகி அம்மையார், எந்தப் பொதுநிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெறாமல், தன்னுடைய சொந்தச்செலவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பின்பற்றி, கவினியன், தமிழுலகு நன்மை எய்த குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பைக் கொணர்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறான 93 குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பை, மொரிசீயசு தமிழன்பர் கவினியன், நூலாக…
பேரா.பி.விருத்தாசலனார் நினைவேந்தல்
கார்த்திகை 05, 2046 / நவ.21., 2015 முற்பகல் 10.00 நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி
இந்துத்துவத்திற்கு எதிராக 5 நூல்கள் – முன் விலை வெளியீடு
விடியல் பதிப்பகம்
சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகள் – இலக்கு நிகழ்வு
மதிப்பிற்கினியீர், வணக்கம் இளைஞர் நலனில் அக்கறை கொண்ட ‘இலக்கு‘ இந்த மாத நிகழ்வாக ஐப்பசி 25, 2046 / 11 – 11 – 2015 அன்று (மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்) ‘சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப் பற்றி எடுத்துச் சொல்லி வழி காட்ட இருக்கிறது. இணைந்து பயணிக்கவும், பயன்பெறவும் இளைஞர்களையும், உடனிருந்து வழிகாட்டப் பெரியவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண் ப. யாழினி…
பேரா.சி.இலக்குவனார், அண்ணல் கி.பழனியப்பனார் நினைவில் 50% தள்ளுபடியில் நூல்கள்
மறைமலையம் – மறைமலை அடிகள் நூல்கள் முன்பதிவுத் திட்டம்
மறைமலை அடிகள் நூல்கள் தொகுப்பு : முதுமுனைவர் இரா.இளங்குமரன் பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம்
