மங்கலதேவிக் கோட்டம் – நூல் அறிமுகம் : தொல்காப்பியன் தங்கராசன்

மங்கலதேவிக் கோட்டம். நூல் அறிமுகம். காப்பிய ஆக்கம்; சிங்கப்புரம்(சிங்கப்பூர்) கோ.அருண்முல்லை. ஆனி 29, 2045 / சூலை, 13,2014 ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் பொது நூலகத்தில் 5,ஆம் தளத்தில் நடக்கவிருக்கிறது பூம்புகார், கடலில் மூழ்கிவிட்டது. பண்பாட்டு அடையாளம் யாவும் அதில்தொலைந்துபோனது என்று எவ்வளவு காலந்தான் சொல்லிக்கொண்டிருப்பது? அதை ஆய்வுசெய்தால் என்னவெல்லாம் நிகழும் என்ற கற்பனையே இந்தக் காப்பியம்.சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பித்த பூம்புகார் காட்சியை காட்சியைஇன்றும் கண்டார்கள் என்பதாகக் கற்பனை செய்து அதைக் காப்பியமாகவடித்ரிருக்கிறார். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில்எழுப்பிச் சிறப்பித்தான் என்பது வரலாறு.இன்று தங்களுடையது,…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நிரல் தமிழில் காலக்கணித இலக்கியம் உரை: கலாநிதி பால. சிவகடாட்சம் கருத்துரை வழங்குவோர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் மருத்துவக் கலாநிதி இ. (இ)லம்போதரன் திரு.சிவ.ஞானநாயகன் திருமதி (இ)லீலா சிவானந்தன் மே மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை – தீவகம் வே.இராசலிங்கம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:  ஆனி 14, 2045 / 28-06-2014 நேரம்: மாலை 3:00 முதல் 6:00 வரை இடம்: மெய்யகம் 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9 தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன்…

தூறலின் தமிழ் மழை

தூறலின் 5ஆவது ஆண்டை முன்னிட்டு, பெருமையுடன் வழங்கும் கவிப்பேரரசு முனைவர் வைரமுத்து கலந்து சிறப்பிக்கும் “தூறலின் தமிழ் மழை”.

தமிழ் இலக்கியத் திருவிழா

“தினமணி’ நாளிதழும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்த இருக்கும் தமிழ் இலக்கியத் திருவிழா வரும் சூன் 21, 22 ஆம் நாள்களில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின் மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்வை இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் ஆ.ப.செ. அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார். ஔவை நடராசன் தலைமையில் “இன்றைய தேவையும் இலக்கியமும்’, ஞான. இராசசேகரன் தலைமையில் “காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்’, மாலன் தலைமையில் “தகவல் ஊடகத்தில் தமிழ்’, சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில்…

தலையங்க விமர்சனம் – அமர்வு: 78

……………………………………………………………………………………………………………………………… நாள்: தி.பி 2045, ஆனி 1. பொதுஆண்டு 2014, சூன் 15 (15.0.2014) ஞாயிறு மாலை 6.30 மணி – 8.15 மணி ……………………………………………………………………………………………………………………………… இடம்: மக்கள் கல்வி மாமன்றம், எண் 5, டாக்டர் வாசுதேவன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10 (ஆர்ம்சு  சாலை இணைப்பு, பாதாளபொன்னியம்மன் கோவில் அருகில்) ……………………………………………………………………………………………………………………………… வரவேற்புரை திரு. இளங்கோ அவர்கள் அரசியல் விமர்சகர் ……………………………………………………………………………………………………………………………… தலைமை திரு. வேயுறுதோளிபங்கன் அவர்கள் ஆசிரியர் (ஆங்கிலம்), பிற்படுத்தப்பட்டோர் குரல் ……………………………………………………………………………………………………………………………… சிறப்புரை   பொருள்: பள்ளிகளில் கட்டாயத் தமிழ்…