பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி
ஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00 இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம் வரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்) தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) முன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி) தலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி (திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) தலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) உரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர்,…
துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்
ஆவணி 06, 2050 / 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 முதல் நண்பகல் 1.00 மணி வரை அசுகான் இல்லம் அருகில், துபாய் தேரா பகுதி இந்தியாவின் 73-ஆவது விடுதலைநாளையொட்டி துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில் துபாய் இரத்தத்தான மையத்துடன் இணைந்து இரத்தத்தான முகாம் இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய தேவிப்பட்டினம் நிசாம் : 050 3525 305 முதுவை இதாயத்து : 050…
மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ
தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிதிசேர் தொடர்பாக மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ Fundraising for University of Toronto Tamil Chair Grand Tamil Knowledge Competition தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் நோக்கிலும் மாணவர்களுக்குத் தமிழ், தமிழர் தொடர்பான அறிவை ஊட்டும் நோக்கோடும் மாணவர்களுக்கான மாபெரும் தமிழறிவுப் போட்டி நடைபெறவுள்ளது. நிலைகள் கீழ்ப்பிரிவு 12 வயது வரை 80 வினாக்கள் மேற்பிரிவு 18 வயது வரை 120 வினாக்கள் இப்போட்டிகளுக்கான வினாக்களும் விடைகளும் இணையத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன….
இலக்கிய அமுதம் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’
ஆவணி 01, 2050 / 18.08.2019 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 இலக்கிய அமுதம் சித்திரா பாலசுப்பிரமணியன் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’
அந்திப்பழமை – நூல் வெளியீடு, கோயம்புத்தூர்
ஆவணி 01, 2050 – 18.08.2019 பிற்பகல் 2.30-3.30 பழமைபேசியின் அந்திப்பழமை – நூல் வெளியீடு
நவீனத் தமிழ் விமரிசன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000)
ஆடி 32, 2050 சனி 17.08.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் ஆறாவது தளம், மயிலாப்பூர்,சென்னை 600 004 (சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) சிறப்புரை : பிரவீண் பஃறுளி உதவிப் பேராசிரியர், குருநானக்கு கல்லூரி புதிய தமிழ்த்திறனாய்வு இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும்(1950-2000)
முத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை
ஆடி 29, 2050 புதன் 14.08.2019 மாலை 5.30 (உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சொற்பொழிவாளர் : முத்து நெடுமாறன், கணிணியியலர் தேநீர் மாலை 5.00 மூன்றாவது குறுக்குச்சாலை மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019: – கருத்தரங்கம்
27, 2050 / 12.8.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரைஇடம்: பட்டம்மாள் நடேச(முதலியா)ர் திருமண மண்டபம். பாலாண்டீசுவரர் கோயில் தெரு, மாங்காடு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019 – கருத்தரங்கம் தலைமை: இரா.தீனதயாள் (மாநிலத் தலைவர்) வரவேற்புரை: டி.ஆர்.சான்வெசுலி(பொதுச் செயலாளர்) முன்னிலை: சு.உசாராணி (மாநில மகளிர் அணிச் செயலாளர்).க.செயராமன் (தலைமை நிலையச் செயலாளர்) கருத்துரை வழங்குவோர்: பு.பா.பிரின்சு கசேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை), கோ.கருணாநிதி (பொதுச்…
செல்வி நிலா தங்கவேலு – அரங்கேற்றம்
ஆடி 25,2050 சனி 10.08.2019 மாலை 5.00இராணி சீதை மண்டபம், அண்ணா மேம்பாலம் அருகில், சென்னை உரொண்டோ நடன ஆசிரியை திருமதி வசந்தா தானியல் அவர்களின் மாணவியும் திரு திருமதி மணிவண்ணன் – தேவி இருவரதும் அருமை மகளும் திரு திருமதி தங்கவேலு – சரோசினி அவர்களின் செல்லப் பேத்தியுமான செல்வி நிலா தங்கவேலுவின் நாட்டிய அரங்கேற்றம்
குவிகம் இல்லம் – அளவளாவல்
ஆடி 26, 2050 / 11.08.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 அளவளாவல்திரு ஆர்.வி.இராசன்இலக்கிய ஆர்வலர், விளம்பரத்துறை ஆர்வலர்
கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல்!
எதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். தொடர்புகளுக்கு: 416-876-3349 ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்
சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? -கருத்தரங்கம்
‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி நா.உ., தமிழச்சி தங்கபாண்டியன் நா.உ., சோதிமணி நா.உ., புதிய குரல் ஓவியா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்….
