திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

மாசி 25, 2050 சனி  09.03.2019 காலை 10.30 வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பகுத்தறிவாளர் பேரவைக் கூட்டம், பம்மல்

மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019 மாலை 6.30 மணி   இடம்: ஈசுவரன் நகர் பொதுநலச் சங்க கட்டடம், மோசசு சாலை, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை  வரவேற்புரை: பொன்.இராமசந்திரன் தலைமை:  வை.பார்த்திபன்  சிறப்புரை: புலவர் சி.முத்தையா – 10 விழுக்காடு பொருளாதார ஒதுக்கீடு கூடாது ஏன்? சூர்யா  – தலைப்பு: தற்கால அறிவியலாளர்களும் – மூடநம்பிக்கைகளும் நன்றியுரை: பொன்.செல்வராசன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை

மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019  மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை  இடம்: பேரவையின் தலைமை யகம், (புதிய எண். 120,  என்.டி. ஆர். தெரு, (இரண்டாவது மாடி), அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24) திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்  கருத்தரங்கம் வரவேற்புரை: தோழர் சாந்தசீலன் தலைமை: தோழர் மு.மாறன் சிறப்புரை: கோவி.இலெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்)  – கொள்கைசார் இயக்கமும் தேர்தல் சமரசமும் கருத்துரை: தோழர் தமிழ் மறவன் – அன்னை மணியம்மையார், தோழர் மகாலட்சுமி –…

மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி

மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம்கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்! இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்திப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்…

மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும் – மறைமலை இலக்குவனார்

மாசி 20,2050  திங்கள்  4.03.2019  மாலை 5.00-6.30 வள்ளலார் அரங்கம், புதுவை மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும்  – சிறப்புரை:  நிறைமொழி மாந்தர் முனைவர் மறைமலை இலக்குவனார்

வள்ளலார் பெருவிழா

மாசி 18 /சனி/மார்ச்சு 2 மாலை 5.00 சந்திரசேகர் மண்டபம், மேற்கு மாம்பலம் , சென்னை அனைவருக்கும் வணக்கம்! சாதி மதவெறியால் மக்களை இரு கூறாகப் பிரிக்கும் ஆரியத்துவ ஆன்மிகத்திற்கு மாற்றாக, சாதி – மத வேறுபாடுகளுக்கு எதிரான வள்ளலாரின் தமிழர் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் ‘வள்ளலார் பெருவிழா’ நிகழ்ச்சிகளைj; தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வருகிறது. வரும் மாசி 18 /மார்ச்சு 2 அன்று மாலை சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் நடைபெறும் “வள்ளலார் பெருவிழா” நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்…

பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு

பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரிமாலை 3.00 மணி கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம் தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா? நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி…

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை : சிறப்புப் பொதுக்கூட்டம்

மாசி 21, 2050   செவ்வாய்   5.3.2019 மாலை 6.30 – 8.30 மணி இடம்:  நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார்திடல், சென்னை-7திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (DRAVIDIAN MANIFESTO) சிறப்புப் பொதுக்கூட்டம் தலைமை: கலி.பூங்குன்றன் வரவேற்புரை: வழக்குரைஞர் அருள்மொழி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் – திராவிடர் கழகம்

அளவளாவல் – திரு சி.எசு.நடராசன்

மாசி 19, 2050  ஞாயிற்றுக்கிழமை 3.3.2019  மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம்,வெண்பூங்கா அடுக்ககம்,    24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல் – திரு சி.எசு.நடராசன், தேசியச் சொற்கள்(National Words ) நூலாசிரியர்

தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்) வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்) முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி), அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்), பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி), சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்) தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),  தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன்…