(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200:  தொடர்ச்சி)

kaalamthoarum-thamizh-heading

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225

 

201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  233.1

  1. புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3

  1. செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  239.4

  1. திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  241.2

  1. முத் தமிழ் விரகர் ஆம் முதல்வர் நண்ணினார்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  242.3

206.இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 249.1

207. அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  251.2

208. வம்பு அலர் செம்தமிழ் மாலை பாடி நின்று

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 253.3

209. அப்பதி பணிந்து அருந்தமிழ் புனைந்து தம்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  254.1

210. சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ்
உரை இசை பாடி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  255.2-3

211. இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்தமிழ் நாயகரும

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  259.6-7

212. செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  268.3

213. தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  275.4

214. செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  276.1

215. சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  276.3

216. அங்கண் அமர் கின்ற நாளில் ‘அருந்தமிழ் நாடு எத்தினுள்ளும்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  279.1

217. எங்கும் தமிழ் மாலை பாடி ஏத்தி இங்கு எய்துவன்’ என்று

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  279.3

218. உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  285.3

219. கூடிய காதலின் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 287.2

220. ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 287.4

221.  தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  288.4

222. விருப்புடன் பாடல் இசைத்தார் வேதம் தமிழால் விரித்தார்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 289.4

223. தழும்பிய தன்மையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  291.3

224. அம் சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன் ஆகச்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  299.3

225. தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 294.2

 

இலக்குவனார் திருவள்ளுவன்