மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே இலக்குவனார் திருவள்ளுவன் 22 February 2015 No Comment மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களும் தென் இந்தியத் திராவிடரும் ஓர் இனத்தவரே. அவர்கள் இரு பிரிவினரும் பேசிய மொழி ஒன்றே. சிந்துவெளிமொழி திராவிடம் என்பதில் ஐயமே இல்லை. அது தமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம். – அறிஞர் ஈராசு அடிகள் – தரவு தமிழ்ச்சிமிழ் Topics: கட்டுரை Related Posts அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல் என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும் சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன் சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன் உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்
Leave a Reply