(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175  தொடர்ச்சி)

 

kaalamthoarum-thamizh-heading

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200

 

  1. செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 24. பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் 8.2

 

  1. சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 25. காரைக்கால் அம்மையார் புராணம் : 43.1

 

  1. அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே      – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 26. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்:41.4

 

  1. நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார்.

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 26. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்: 42.4

 

  1. பொங்கு செந்தமிழ்த் திருப்பதிகத் தொடை புனைந்தார்.

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 27. திரு நீல நக்க நாயனார் புராணம் : 32. 3-4

  1. புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 27. திரு நீல நக்க நாயனார் புராணம் 33.3-4

  1. வண் தமிழ் செய்தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 23.4

  1. அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல,

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 24.3

  1. சேய பொருள் திருமறையும் தீந் தமிழும் சிறக்க வரும்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 44.3

  1. மல்லல் நெடுந் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்பப்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 75.2

  1. கூறும் அருந்தமிழின் பொருள் ஆன குறிப்பு ஓர்வார்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 85.4

  1. இன் இசை ஏழும் இசைந்த செழுந் தமிழ் ஈசற்கே

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 89.1

  1. ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 104.3

  1. ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 114.4

  1. முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 125.1

  1. திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 127.2

  1. தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 129.4

  1. சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 141.3

  1. அம்மானைக் கும்பிட்டு அருந்தமிழும் பாடினார்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  167.4

  1. உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4

  1. துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங் குரு வேந்தர்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  180.3

  1. தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  182.2

  1. தாழ்ந்து எழுந்து முன் ‘முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்த் தொடை சாத்தி

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  183.1

  1. பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவு உற்றுப் பரவு சொல் தமிழ் மாலை

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  184.3

  1. உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான்’ என ஊத.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  223.4

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

– இலக்குவனார் திருவள்ளுவன்