பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி

  இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க.

– மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5