(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150

(குறள்நெறி) 

  1. (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே!
  2. (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே!
  3. (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே!
  4. ஒழுக்கத்தால் மேன்மையுறு!
  5. ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே!
  6. (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு!
  7. (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு!
  8. தவறியும் இழிந்தன பேசாதே!
  9. உலகத்தாரோடு இணங்கி வாழ்!
  10. பிறர் மனைவியை விரும்பாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]