prapakaran+1

வழியைக் காட்டும் விழியானாய்
வலியைப் போக்கும் மொழியானாய்
இழிவைத் துடைத்த ” பெரியாரும்
இனத்தைக் காத்த” நீயும்தான்
விழியாய் ஒளிரும் இருசுடர்கள்
விளைச்சல் காக்கும் பெருமுகில்கள்
அழிக்க நினைப்போர் அழிவார்கள்
அடடா போர்ப்பண் கேட்கிறதே!


செந்தலை கவுதமன்

senthalai_gowthaman