Thamizhannai02

தமிழும் நீடு வாழ்க

காதொளிரும் குண்டலமும் கைக்குவளை

                யாபதியும் கருணை மார்பின்

மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்

                மேகலையும் சிலம்பார் இன்பப்

போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ

                ளாமணியும் பொலியச் சூடி

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

                தாங்குதமிழ் நீடு வாழ்க

– கவியோகி சுத்தானந்த பாரதியார்

kaviyogi_suthananthabharathiyar01