புதிய வேந்தர்கள் – தமிழ் சிவா இலக்குவனார் திருவள்ளுவன் 10 April 2016 No Comment புதிய வேந்தர்கள் சென்ற மாதம் செறிந்த பகலில் இருந்தன மணலும் இன்முக ஆறும் இந்த மாதம் எரிந்த பகலில் அடாவடி அரசியல் கயவோர் ஆற்றைக் கொன்றனர் மணலை அள்ளியே! நன்றி – பாரிமகளிர்: புறநானூறு-112 – தமிழ் சிவா Topics: கவிதை Tags: அற்றைத்திங்கள், சென்றமாதம், தமிழ் சிவா, பாரிமகளிர், புதிய வேந்தர்கள், புறநானூறு Related Posts இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9 புலவர்கள் 1. – சி.இலக்குவனார் பிசிராந்தையார் 2 : ந. சஞ்சீவி போர்கள் – சி.இலக்குவனார் தமிழர் வாணிகம் 2 – சி.இலக்குவனார் பெருந்தலைச் சாத்தனார்: 4 : ந. சஞ்சீவி
Leave a Reply